ETV Bharat / state

நான்கு மாத கருவை சாக்கடையில் வீசி சென்ற அவலம்! - Latest Tirupur News

திருப்பூர்: பல்லடம் பகுதியில் நான்கு மாத கருவை சாக்கடையில் வீசி சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

4 months infant thrown in Drainage
4 months infant thrown in Drainage
author img

By

Published : Oct 10, 2020, 3:21 AM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மேற்கு பல்லடம் பகுதியில் நேற்று மாலை சாக்கடையில் இருந்து நான்கு மாதமே ஆன கரு கண்டெடுக்கப்பட்டது.

மேற்கு பல்லடம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டருந்த பெண் ஊழியர் ஒருவர், சாக்கடையை சுத்தம் செய்யும் போது 4 மாத கரு கிடந்ததை பார்த்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக பல்லடம் காவல்துறையினருக்கும், சுகாதார அலுவலர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் சாக்கடையில் இருந்த 4 மாத கருவை மீட்டனர். மேலும் இந்த கருவை சாக்கடையில் தூக்கி வீசி சென்றவர்கள் யார் எனவும், பல்லடம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உ.பி.,யில் தொடரும் வன்கொடுமை சம்பவங்கள்: பாலியல் வன்புணர்வுக்குள்ளான 13 வயது சிறுமி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மேற்கு பல்லடம் பகுதியில் நேற்று மாலை சாக்கடையில் இருந்து நான்கு மாதமே ஆன கரு கண்டெடுக்கப்பட்டது.

மேற்கு பல்லடம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டருந்த பெண் ஊழியர் ஒருவர், சாக்கடையை சுத்தம் செய்யும் போது 4 மாத கரு கிடந்ததை பார்த்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக பல்லடம் காவல்துறையினருக்கும், சுகாதார அலுவலர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் சாக்கடையில் இருந்த 4 மாத கருவை மீட்டனர். மேலும் இந்த கருவை சாக்கடையில் தூக்கி வீசி சென்றவர்கள் யார் எனவும், பல்லடம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உ.பி.,யில் தொடரும் வன்கொடுமை சம்பவங்கள்: பாலியல் வன்புணர்வுக்குள்ளான 13 வயது சிறுமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.