ETV Bharat / state

சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது - 17 arrested for gambling

திருப்பூர்: பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர்
author img

By

Published : Sep 8, 2019, 5:58 PM IST

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் - பெருமாநல்லூர் சாலையில் உள்ள சாந்தி திரையரங்கப் பகுதிகளில் நேற்றிரவு திருப்பூர் வடக்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள தனியார் கட்டடம் ஒன்றில் பணம் வைத்து சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு தெரியவந்தது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர்

இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, குடிபோதையில் இருந்த நபர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டமல்லாமல் அவர்களைத் தாக்கவும் முயன்றுள்ளனர். பின்னர் சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் அங்கிருந்த வீரக்குமார், சிவக்குமார் உட்பட 17 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 67 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தையும், ஏழு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் - பெருமாநல்லூர் சாலையில் உள்ள சாந்தி திரையரங்கப் பகுதிகளில் நேற்றிரவு திருப்பூர் வடக்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள தனியார் கட்டடம் ஒன்றில் பணம் வைத்து சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு தெரியவந்தது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர்

இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, குடிபோதையில் இருந்த நபர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டமல்லாமல் அவர்களைத் தாக்கவும் முயன்றுள்ளனர். பின்னர் சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் அங்கிருந்த வீரக்குமார், சிவக்குமார் உட்பட 17 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 67 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தையும், ஏழு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Intro:திருப்பூரில் பணம் வைத்து சூதாட்டம் அதில் ஈடுபட்ட 17 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.


Body:திருப்பூர்-பெருமாநல்லூர் சாலை சாந்தி திரையரங்கம் பின்புறம் நேற்று இரவு திருப்பூர் வடக்கு காவல்துறையினர் ரோந்து பணிகள் சென்றுள்ளனர் அப்போது அங்கு உள்ள தனியார் கட்டடத்தில் பணம் வைத்து சூதாட்டம் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டபோது குடிபோதையில் இருந்த நபர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களைத் தாக்க முயன்றுள்ளனர் இதையடுத்து போலீசார் அங்கிருந்த வீரக்குமார் சிவக்குமார் உட்பட 17 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 67 ஆயிரத்து 800 ரூபாய் பணம் மற்றும் ஏழு ஏழு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.