ETV Bharat / state

திருப்பத்தூரில் புதிதாக 59 பேருக்கு கரோனா

author img

By

Published : Oct 10, 2020, 8:11 PM IST

திருப்பத்தூர்: மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 10) மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 671 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஐந்தாயிரத்து 75 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 108 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 660 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆயிரத்து 618 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். மூன்றாயிரத்து 243 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 10) மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 671 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஐந்தாயிரத்து 75 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 108 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 660 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆயிரத்து 618 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். மூன்றாயிரத்து 243 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.