ETV Bharat / state

'பூனைகளை வேட்டையாடிய 5 பேர்' கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்! - tirupattur news

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் குடியிருப்பு பகுதிகளில் பூனைகளை வேட்டையாடி வந்த 5 நபர்களை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்தனர்.

Tirupathur
Tirupathur
author img

By

Published : Feb 29, 2020, 4:45 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கரீம்பாத் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடியிருப்பு பகுதியில் 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்துள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குபின் முரணாக பதிலளித்த வந்த அவர்கள், இறுதியில் பூனைகளை வேட்டையாட வந்ததாக ஒப்புக்கொண்டனர்.

பூனைகளை வேட்டையாடிய 5 பேர்

இதையடுத்து, அவர்கள் அனைவரையும் வாணியம்பாடி நகர காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மினி லாரி மீது கார் மோதிய விபத்து: மூவர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கரீம்பாத் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடியிருப்பு பகுதியில் 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்துள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குபின் முரணாக பதிலளித்த வந்த அவர்கள், இறுதியில் பூனைகளை வேட்டையாட வந்ததாக ஒப்புக்கொண்டனர்.

பூனைகளை வேட்டையாடிய 5 பேர்

இதையடுத்து, அவர்கள் அனைவரையும் வாணியம்பாடி நகர காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மினி லாரி மீது கார் மோதிய விபத்து: மூவர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.