திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று இரவு தேமுதிகவின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தேமுதிக இணை செயலாளர் எல்.கே. சுதீஷ் பங்கேற்றார்.
புகாரின்பேரில் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்கு எண் 188, 144, 269, 270, 51 ஆகிய பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க... '60 அடி ஆழத்தில் திருமணம்' - கடலில் அரங்கேறிய காதல்!