ETV Bharat / state

சிறப்பாக நடைபெறும் தேர்தல் பணிகள் -தூத்துக்குடி ஆட்சியர்

தூத்துக்குடி: மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் அனைத்து சிறப்பாக நடைபெற்றுவருகின்றன தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

author img

By

Published : Mar 20, 2019, 1:39 PM IST

nanduri

தேர்தல் நடைபெற இருப்பதை வாக்காளர்கள் நினைவில் கொள்ளும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கிவைத்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்பட்டுவருகின்றன.

கடந்த முறை வாக்குப்பதிவுகள் குறைவாக பதிவான இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திவருகிறோம். வாக்குப்பதிவை நினைவுறுத்தும் வகையில் ராட்சத பலூன் இன்று பறக்கவிடப்பட்டுள்ளது. இது மின் ஒளியிலும் ஒளிரும் வண்ணம் தூத்துக்குடி மாநகராட்சியில் பறக்கவிடப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

தேர்தல் நடைபெற இருப்பதை வாக்காளர்கள் நினைவில் கொள்ளும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கிவைத்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்பட்டுவருகின்றன.

கடந்த முறை வாக்குப்பதிவுகள் குறைவாக பதிவான இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திவருகிறோம். வாக்குப்பதிவை நினைவுறுத்தும் வகையில் ராட்சத பலூன் இன்று பறக்கவிடப்பட்டுள்ளது. இது மின் ஒளியிலும் ஒளிரும் வண்ணம் தூத்துக்குடி மாநகராட்சியில் பறக்கவிடப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.


தேர்தல் நடைபெற இருப்பதை வாக்காளர்கள் நினைவில் கொள்ளும் வகையில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி  தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த முறை வாக்குப்பதிவுகள் குறைவாக பதிவான இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். வாக்குப்பதிவை நினைவுறுத்தும் வகையில் ராட்சத பலூன் இனற் பறக்கவிடப்பட்டுள்ளது. இது மின் ஒளியிலும் ஒளிரும் வண்ணம் தூத்துக்குடி மாநகராட்சியில் பறக்கவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Visual FTP.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.