ETV Bharat / state

சூப்பர் கேஸ் விரிவாக்கப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா: ஆட்சியர் பங்கேற்பு

தூத்துக்குடி: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி துறைமுகத்தின் தலைவர் தா.கி. ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து சூப்பர் கேஸ் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டினர்.

author img

By

Published : Jan 31, 2020, 7:43 AM IST

சூப்பர் கேஸ் விரிவாக்கப்பணிகள்  தூத்துக்குடியில் கேஸ் விரிவாக்கப் பயணிகள்  super gas  thoothukudi collector  sandeep nandhuri  சந்தீப் நந்தூரி  தூத்துக்குடி துறைமுகம் ராமச்சந்திரன்
பவர் கேஸின் விரிவாக்கப்பணிகள்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில், மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களும் பல்வேறு தனியார் எண்ணெய் நிறுவனங்களும் தங்களது எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிவாயு முனையங்களை அமைத்துச் செயல்பட்டுவருகின்றன. அதில் ஒன்றான எஸ்.எஸ்.வி., நிறுவனத்தின் துணை அமைப்பான சூப்பர் கேஸ் நிறுவனத்தின் திட்ட விரிவாக்கப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் தலைவர் தா.கி. ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய துறைமுகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன், "தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன. அதன்படி ஸ்பீட்ஸ் என்ற அமைப்பின் மூலம் துறைமுகத்துக்கு உட்பட்ட நிலங்களில் புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

துறைமுகத்தின் தலைவர் ராமச்சந்திரன்

அதில் ஒரு பகுதியாக சூப்பர் கேஸ் நிறுவனத்தின் திட்ட விரிவாக்கப் பணிக்கு, துறைமுகத்திற்குச் சொந்தமான 12 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் சமையல் எரிவாயு தயாரிக்கப்பட்டு கொள்கலன்களில் அடைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எடுத்துச்செல்லப்படும்.

இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். மேலும், தூத்துக்குடி துறைமுகத்திற்குச் சொந்தமான இடத்தில் தொழில் தொடங்குவதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்" என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "ஏற்கனவே 8 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அளவு திறன் கொண்ட இந்த நிறுவனம் தற்போது விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு, மேலும் அதிகளவில் எரிவாயு நிரப்பும் திறனைப் பெறும். தென் தமிழகத்தில் சமையல் எரிவாயுவின் தேவை அதிகம் இருப்பதை கருத்தில்கொண்டு இந்தத் திட்ட விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

சுமார் 500 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 150க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். இதுதவிர தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கும் புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதற்கும் தேவையான எல்லா நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பின்பேரில் மாவட்ட நிர்வாகம் வழங்கும்" என்றார்.

இதையும் படிங்க: குரூப் 4 தேர்வு முறைகேடு - சிபிஐ விசாரிக்க வைகோ வலியுறுத்தல்!

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில், மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களும் பல்வேறு தனியார் எண்ணெய் நிறுவனங்களும் தங்களது எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிவாயு முனையங்களை அமைத்துச் செயல்பட்டுவருகின்றன. அதில் ஒன்றான எஸ்.எஸ்.வி., நிறுவனத்தின் துணை அமைப்பான சூப்பர் கேஸ் நிறுவனத்தின் திட்ட விரிவாக்கப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் தலைவர் தா.கி. ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய துறைமுகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன், "தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன. அதன்படி ஸ்பீட்ஸ் என்ற அமைப்பின் மூலம் துறைமுகத்துக்கு உட்பட்ட நிலங்களில் புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

துறைமுகத்தின் தலைவர் ராமச்சந்திரன்

அதில் ஒரு பகுதியாக சூப்பர் கேஸ் நிறுவனத்தின் திட்ட விரிவாக்கப் பணிக்கு, துறைமுகத்திற்குச் சொந்தமான 12 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் சமையல் எரிவாயு தயாரிக்கப்பட்டு கொள்கலன்களில் அடைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எடுத்துச்செல்லப்படும்.

இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். மேலும், தூத்துக்குடி துறைமுகத்திற்குச் சொந்தமான இடத்தில் தொழில் தொடங்குவதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்" என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "ஏற்கனவே 8 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அளவு திறன் கொண்ட இந்த நிறுவனம் தற்போது விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு, மேலும் அதிகளவில் எரிவாயு நிரப்பும் திறனைப் பெறும். தென் தமிழகத்தில் சமையல் எரிவாயுவின் தேவை அதிகம் இருப்பதை கருத்தில்கொண்டு இந்தத் திட்ட விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

சுமார் 500 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 150க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். இதுதவிர தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கும் புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதற்கும் தேவையான எல்லா நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பின்பேரில் மாவட்ட நிர்வாகம் வழங்கும்" என்றார்.

இதையும் படிங்க: குரூப் 4 தேர்வு முறைகேடு - சிபிஐ விசாரிக்க வைகோ வலியுறுத்தல்!

Intro:சூப்பர் கேஸ் எண்ணெய் நிறுவன திட்ட விரிவாக்கப் பணிகள்: துறைமுகத் தலைவர், மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்
Body:சூப்பர் கேஸ் எண்ணெய் நிறுவன திட்ட விரிவாக்கப் பணிகள்: துறைமுகத் தலைவர், மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்

தூத்துக்குடி


தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களது எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிவாயு முனையங்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன அதில் ஒன்றான எஸ். எஸ். வி. நிறுவனத்தின் துணை அமைப்பான சூப்பர் கேஸ் நிறுவனத்தின் திட்ட விரிவாக பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகம் கேட் அருகே அமைந்துள்ள சூப்பர் கேஸ் என்னை நிறுவனத்தின் திட்ட விரிவாக்க பணிக்காக அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விரிவாக்க பணியில் வ உ சிதம்பரனார் துறைமுகம் தலைவர் த.கி.ராமச்சந்திரன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சூப்பர் கேஸ் எண்ணெய் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் அதிவேகமாக கிராமப்புறங்களில் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு எரிவாயு தேவையின் ஒருங்கிணைந்த சராசரி வளர்ச்சி விகிதம் சுமார் 7% ஆகும். தூத்துக்குடி முனையத்தை (தெற்கு) சுற்றி எரிவாயு தேவை-வழங்கலில் இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியை அதிக சேமிப்பு மற்றும் செயல்திறன் திறன் மூலம் நிரப்ப முடியும்.

எனவே எஸ்.எச்.வி. அதன் முனையத்தை ஒரு சேமிப்பக திறனை அதிகரிப்பதன் மூலம் விரிவுபடுத்துகிறது. இதன்மூலம் கூடுதலாக 30000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யமுடியும். இது ஆண்டுக்கு 1.2 மில்லியன் மெட்ரிக் டன் எல்பிஜி தேவையை பூர்த்தி செய்யும். இந்த திட்டம் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி / மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இதனால் சூப்பர் கேஸ் எரிவாயு எண்ணெய் நிறுவனத்தின் இரண்டு முக்கிய எண்ணெய் இறக்குமதி தளம் மற்றும்
இந்தியா முழுவதும் பரவியிருக்கும் 22 நிரப்பு ஆலைகள் மூலமாய் நிறைவான சேவையை இந்தியாவில் வழங்க முடியும். இந்தத் திட்டம் முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரும் சமயம் தூத்துக்குடி வ உ சிதம்பரனார் துறைமுகம் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முக்கியத் துறைமுகமாக திகழ்ந்தது ஆசிய கண்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் திகழும்.

இதைத்தொடர்ந்து துறைமுகத் தலைவர் தா.கி. இராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு பிறகு எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஸ்பீட்ஸ் என்ற அமைப்பின் மூலம் துறைமுகத்துக்கு உட்பட்ட நிலங்களில் புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு பகுதியாக சூப்பர் கேஸ் நிறுவனத்தின் திட்ட விரிவாக்க பணிக்காக துறைமுகத்திற்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் சமையல் எரிவாயு தயாரிக்கப்பட்டு கொள்கலன்களில் அடைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எடுத்துச்செல்லப்படும். இதன் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படும். மேலும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் தொழில் தொடங்குவதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம் என்றார்.

இதைத்தொடர்ந்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் 12 ஏக்கர் நிலமானது சூப்பர் கேஸ் எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விட்ட விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சமையல் எரிவாயு தயாரிக்கப்பட்டு பாட்டில் செய்யப்படுகிறது. ஏற்கனவே 8ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அளவுக்கு திறன் கொண்ட இந்த நிறுவனம் தற்போது சூப்பர் கேஸ் எண்ணெய் நிறுவன திட்ட விரிவாக்கப் பணிகள்: துறைமுகத் தலைவர், மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்

தூத்துக்குடி


தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களது எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிவாயு முனையங்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன அதில் ஒன்றான எச் ஐ வி நிறுவனத்தின் துணை அமைப்பான சூப்பர் கேஸ் நிறுவனத்தின் திட்ட விரிவாக பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகம் கேட் அருகே அமைந்துள்ள சூப்பர் கேஸ் என்னை நிறுவனத்தின் திட்ட விரிவாக்க பணிக்காக அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது இந்த விரிவாக்க பணியில் வ உ சிதம்பரனார் துறைமுகம் தலைவர் தாக்கி ராமச்சந்திரன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சூப்பர் கேஸ் எண்ணெய் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் அதிவேகமாக கிராமப்புறங்களில் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு எரிவாயு தேவையின் ஒருங்கிணைந்த சராசரி வளர்ச்சி விகிதம் சுமார் 7% ஆகும். தூத்துக்குடி முனையத்தை (தெற்கு) சுற்றி எரிவாயு தேவை-வழங்கலில் இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியை அதிக சேமிப்பு மற்றும் செயல்திறன் திறன் மூலம் நிரப்ப முடியும்.

எனவே எஸ்.எச்.வி. அதன் முனையத்தை ஒரு சேமிப்பக திறனை அதிகரிப்பதன் மூலம் விரிவுபடுத்துகிறது. இதன்மூலம் கூடுதலாக 30000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யமுடியும். இது ஆண்டுக்கு 1.2 மில்லியன் மெட்ரிக் டன் எல்பிஜி தேவையை பூர்த்தி செய்யும். இந்த திட்டம் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி / மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இதனால் சூப்பர் கேஸ் எரிவாயு எண்ணெய் நிறுவனத்தின் இரண்டு முக்கிய எண்ணெய் இறக்குமதி தளம் மற்றும்
இந்தியா முழுவதும் பரவியிருக்கும் 22 நிரப்பு ஆலைகள் மூலமாய் நிறைவான சேவையை இந்தியாவில் வழங்க முடியும். இந்தத் திட்டம் முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரும் சமயம் தூத்துக்குடி வ உ சிதம்பரனார் துறைமுகம் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முக்கியத் துறைமுகமாக திகழ்ந்தது ஆசிய கண்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் திகழும்.

இதைத்தொடர்ந்து துறைமுகத் தலைவர் தா.கி. இராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு பிறகு எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஸ்பீட்ஸ் என்ற அமைப்பின் மூலம் துறைமுகத்துக்கு உட்பட்ட நிலங்களில் புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு பகுதியாக சூப்பர் கேஸ் நிறுவனத்தின் திட்ட விரிவாக்க பணிக்காக துறைமுகத்திற்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் சமையல் எரிவாயு தயாரிக்கப்பட்டு கொள்கலன்களில் அடைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எடுத்துச்செல்லப்படும். இதன் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படும். மேலும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் தொழில் தொடங்குவதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம் என்றார்.

இதைத்தொடர்ந்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் 12 ஏக்கர் நிலமானது சூப்பர் கேஸ் எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விட்ட விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சமையல் எரிவாயு தயாரிக்கப்பட்டு பாட்டில் செய்யப்படுகிறது. ஏற்கனவே 8ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அளவுக்கு திறன் கொண்ட இந்த நிறுவனம் தற்போது விரிவாக்கப் பணிகளுக்கு பிறகு மேலும் அதிக அளவில் எரிவாயு நிரப்பும் திறன் பெற்று திகழும். தென் தமிழகத்தில் சமையல் எரிவாயுவின் தேவை அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு இந்த திட்ட விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுமார் 500 கோடி ரூபாய் முதலீட்டில் பெயரில் இந்த விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 150க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு ஏற்படும். இதுதவிர தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கும், புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதற்கும் தேவையான எல்லா நடவடிக்கைகளும் தமிழக அரசின் ஒத்துழைப்பின்பேரில் மாவட்ட நிர்வாகம் வழங்கும் என்றார். பணிகளுக்கு பிறகு மேலும் அதிக அளவில் எரிவாயு நிரப்பும் திறன் பெற்று திகழும். தென் தமிழகத்தில் சமையல் எரிவாயுவின் தேவை அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு இந்த திட்ட விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுமார் 500 கோடி ரூபாய் முதலீட்டில் பெயரில் இந்த விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 150க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு ஏற்படும். இதுதவிர தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கும், புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதற்கும் தேவையான எல்லா நடவடிக்கைகளும் தமிழக அரசின் ஒத்துழைப்பின்பேரில் மாவட்ட நிர்வாகம் வழங்கும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.