ETV Bharat / state

ரூ. 8 லட்சம் செலவில் சுத்திகரிப்பு குடிநீர் குழாய் அமைப்பு!

author img

By

Published : Aug 29, 2020, 9:58 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டி ஊராட்சியில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிப்பு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.

chennai
chennai

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் கொப்பம்பட்டி ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலைய திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கயத்தாறு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி. எஸ். பி. மாணிக்கராஜா இதனை தொடங்கி வைத்தார்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் திறப்பு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் திறப்பு

இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: திருப்பூரில் இன்று 100 பேருக்கு கரோனா உறுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் கொப்பம்பட்டி ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலைய திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கயத்தாறு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி. எஸ். பி. மாணிக்கராஜா இதனை தொடங்கி வைத்தார்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் திறப்பு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் திறப்பு

இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: திருப்பூரில் இன்று 100 பேருக்கு கரோனா உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.