தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கழுகுமலை, கயத்தாறு ஒன்றியத்தில் உள்ள வேலாயுதபுரம், ஜம்புலிங்கபுரம், கரடிகுளம், சிலோன் காலனி, சி.ஆர். காலனி, சங்கலிங்கபுரம், காலங்கரைபட்டி, அழகப்பபுரம், பாலகிருஷ்ணாபுரம், நாச்சியார்பட்டி ஆகிய பகுதிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
பின்னர் பரப்புரையில் பேசிய அமைச்சர், "தேர்தல் என்றால் போட்டியில்லாமல் இருக்காது. எனக்கு ஆண்டவன் இருக்கிறான், நீங்கள் இருக்கிறீர்கள், என்ன கைவிட மாட்டீர்கள். கடவுள் நம்பிக்கை வேண்டும் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் நடிக்கின்றனர்.
'சிலர் குடும்பத்துக்காக ஆட்சி செய்வார்கள், ஆனால் மக்களுக்காக ஆட்சி செய்தவர் ஜெயலலிதா' - minister kadambur raju election campaign
தூத்துக்குடி: கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜு பரப்புரையில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கழுகுமலை, கயத்தாறு ஒன்றியத்தில் உள்ள வேலாயுதபுரம், ஜம்புலிங்கபுரம், கரடிகுளம், சிலோன் காலனி, சி.ஆர். காலனி, சங்கலிங்கபுரம், காலங்கரைபட்டி, அழகப்பபுரம், பாலகிருஷ்ணாபுரம், நாச்சியார்பட்டி ஆகிய பகுதிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
பின்னர் பரப்புரையில் பேசிய அமைச்சர், "தேர்தல் என்றால் போட்டியில்லாமல் இருக்காது. எனக்கு ஆண்டவன் இருக்கிறான், நீங்கள் இருக்கிறீர்கள், என்ன கைவிட மாட்டீர்கள். கடவுள் நம்பிக்கை வேண்டும் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் நடிக்கின்றனர்.