ETV Bharat / state

காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா - மக்களுக்கு கடலை மிட்டாய் கொடுத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ!

author img

By

Published : Oct 2, 2019, 9:26 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டியில் 150ஆவது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைந்திருக்கும் காந்தி திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா

இதனையடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு கடம்பூர் ராஜூ கடலை மிட்டாய் வழங்கினார். இதனைத் தொடர்ந்து காந்தி மண்டப நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியினர், அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள், சங்க நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இதையும் படிங்க: ‘எனது பிள்ளை வீடு திரும்புவானா?’ - ஏங்கும் தாய்..!

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைந்திருக்கும் காந்தி திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா

இதனையடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு கடம்பூர் ராஜூ கடலை மிட்டாய் வழங்கினார். இதனைத் தொடர்ந்து காந்தி மண்டப நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியினர், அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள், சங்க நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இதையும் படிங்க: ‘எனது பிள்ளை வீடு திரும்புவானா?’ - ஏங்கும் தாய்..!

Intro:கோவில்பட்டியில் 150வது காந்திஜெயந்தி விழா – அமைச்சர் மற்றும் அரசியல் கட்சியினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைBody:
தூத்துக்குடி


மகாத்மா காந்தியின் 150வது ஜெயந்திவிழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திமண்டத்திபத்தில் இருக்கும் காந்தி திருவுருவ சிலைக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கடலைமிட்டாய் வழங்கினார்.


மகாத்மா காந்தியின் 150வது ஜெயந்திவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைந்திருக்கும் காந்தி திருவுருவசிலைக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கடலைமிட்டாய் வழங்கி சிறப்பித்தார். இதனை தொடர்ந்து காந்தி மண்டப நிர்வாகிகள்;, காங்கிரஸ் கட்சிசியினர், லயன்ஸ் கிளப், மகாத்மா காந்தி இரத்தான கழகத்தினர், அரசு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதே போன்று வணிக வைசிய நடுநிலைபள்ளியில் உள்ள காந்தி சிலைக்கு ரோட்டரி கிளப் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கோவில்பட்டியை போன்று கழுகுமலையில் உள்ள காந்தி சிலைக்கும் காங்கிரஸ் கட்சி மற்றும் சமூக நல அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.