ETV Bharat / state

தூத்துக்குடியில் 850 ஆழ்துளைக் கிணறுகளுக்கு மூடுவிழா!

author img

By

Published : Nov 6, 2019, 9:56 PM IST

தூத்துக்குடி: உபயோகமில்லாத 850 ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டு மூடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

850 borewells were permanently closed, said thoothukudi collector

தமிழ்நாட்டில் பல இடங்களில் விவசாயம், குடிநீர் போன்ற உபயோகங்களுக்காக அரசு, தனியார் நிறுவனம் சார்பில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுபோன்ற ஆழ்துளைக் கிணறுகளிலும், சுற்றுச்சுவர் இல்லாத கிணறுகளிலும் கவனக்குறைவாகத் தவறி விழுந்து உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு உடனடியாக உபயோகமற்ற கிணறுகளை மூடவும், பயன்பாட்டிலுள்ள கிணறுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "அரசின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட துறைகள் மூலமாக பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

இதுவரையில் சுமார் மூன்றாயிரம் ஆழ்துளைக் கிணறுகளும், ஆயிரம் கிணறுகளும் கண்டறியபட்டுள்ளன. இதில் பயன்பாட்டில் இல்லாத 850 ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டு மூடபட்டுள்ளன. மேலும், 85 கிணறுகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்து மேல் மூடிகள் கொண்டு மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 500 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றை மூட கோரிக்கை!

தமிழ்நாட்டில் பல இடங்களில் விவசாயம், குடிநீர் போன்ற உபயோகங்களுக்காக அரசு, தனியார் நிறுவனம் சார்பில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுபோன்ற ஆழ்துளைக் கிணறுகளிலும், சுற்றுச்சுவர் இல்லாத கிணறுகளிலும் கவனக்குறைவாகத் தவறி விழுந்து உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு உடனடியாக உபயோகமற்ற கிணறுகளை மூடவும், பயன்பாட்டிலுள்ள கிணறுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "அரசின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட துறைகள் மூலமாக பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

இதுவரையில் சுமார் மூன்றாயிரம் ஆழ்துளைக் கிணறுகளும், ஆயிரம் கிணறுகளும் கண்டறியபட்டுள்ளன. இதில் பயன்பாட்டில் இல்லாத 850 ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டு மூடபட்டுள்ளன. மேலும், 85 கிணறுகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்து மேல் மூடிகள் கொண்டு மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 500 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றை மூட கோரிக்கை!

Intro:தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டத்தில் உபயோகத்தில் இல்லாத 850 ஆழ்துளைகிணறுகள் கண்டறியபட்டு மூடப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தகவல்Body:தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டத்தில் உபயோகத்தில் இல்லாத 850 ஆழ்துளைகிணறுகள் கண்டறியபட்டு மூடப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தகவல்

தமிகழத்தில் பல இடங்களில் விவசாயம் குடிதண்ணிர் போன்ற உபயோகங்களுக்காக தனியார் மற்றும் அரசு சார்பிலும் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற ஆழ்துளை கிணறுகளிலும் சுற்று சுவர் இல்லாத கிணறுகளிலும் கவனகுறைவாக தவறி விழுந்து உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தமிழக அரசு உடனடியாக உபயோகமற்ற கிணறுகளை மூடவும் பயன்பாட்டிலுள்ள கிணறுகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இன்றூ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி பத்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடியில் மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சிதுறை குடிநீர் வடிகால் வாரியம் நகராட்சி பேருராட்சி மாநகராட்சி உள்ளிட்ட துறைகள் மூலமாக தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகின்றது. இதுவரையில் சுமார் 3ஆயிரம் ஆழ்துளை கிணறுகளும் ஆயிரம் கிணறுகளும் கண்டறியபட்டுள்ளது. இதில் பயன்பாட்டில் இல்லாத 850 ஆழ்துளை கிணறுகள் கண்டறியபட்டு மூடபட்டுள்ளது. மேலும் 85 கிணறுகளுக்கு சுற்று சுவர் அமைத்து மேல் மூடிகள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் உள்ள கிணறுகள் தமிழக அரசு அறிவித்த்துள்ள படி முழுமையான பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.