ETV Bharat / state

#HappyDeepavali: திருவாரூரில் தனியார் அமைப்பு கொண்டாடிய பசுமை தீபாவளி...! - #HappyDeepavali

திருவாரூர்: நீடாமங்கலத்தில் தனியார் அமைப்பு சார்பில் பட்டாசுகள் இல்லாத பசுமை தீபாவளி கொண்டாடப்பட்டது.

இந்த தீபாவளி பசுமையை கொண்டாட்டும்
author img

By

Published : Oct 27, 2019, 5:28 AM IST


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆதனூர் மண்டபம் கிராமத்தில் கிரீன்நீடா, அமிர்த புண்ணிய வேதாந்தா தோட்டத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவானது "பசுமை தீபாவளி கொண்டாடுவோம்" என்ற விழிப்புணர்வை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்றது.

மரக்கன்று நடும் விழா

இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஷ்னுபிரியன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். பின்னர் பேசிய அவர், "நாங்கள் வெடிகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் சுற்றுசூழல் மாசுபடுவதை பாதுகாப்பதற்காகதான் தீபாவளியை புதுமையான முறையில் வெடியில்லா பசுமை தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்றும்" தெவித்தார்.

இதையும் படிங்க:

ஆழ்துளைக் கிணறுகளும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும்!


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆதனூர் மண்டபம் கிராமத்தில் கிரீன்நீடா, அமிர்த புண்ணிய வேதாந்தா தோட்டத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவானது "பசுமை தீபாவளி கொண்டாடுவோம்" என்ற விழிப்புணர்வை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்றது.

மரக்கன்று நடும் விழா

இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஷ்னுபிரியன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். பின்னர் பேசிய அவர், "நாங்கள் வெடிகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் சுற்றுசூழல் மாசுபடுவதை பாதுகாப்பதற்காகதான் தீபாவளியை புதுமையான முறையில் வெடியில்லா பசுமை தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்றும்" தெவித்தார்.

இதையும் படிங்க:

ஆழ்துளைக் கிணறுகளும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும்!

Intro:Body:நீடாமங்கலத்தில் தனியார் அமைப்பு சார்பில் வெடியில்லா பசுமை தீபாவளி கொண்டாடபட்டது .

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆதனூர் மண்டபம் கிராமத்தில் கிரீன்நீடா மற்றும் அமிர்த புண்ணிய வேதாந்தா தோட்டத்தின் சார்பில் பொதுமக்கள் அனைவரும் பசுமை தீபாவளி கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைப்பட நடிகர் விஷ்னுபிரியன் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டதுடன், மரகன்றுகளை முழுமையாக பாதுகாப்பான முறையில் நட்டுள்ளோம், நாங்கள் வெடிகளுக்கு எதிரானவர்கள் அல்ல எனவும் சுற்றுசூழல் மாசுபடுவதை பாதுகாப்பதற்காகதான் தீபாவளியை புதுமையான முறையில் வெடியில்லா பசுமை தீபாவளியாக கொண்டாடுகிறோம் எனவும் தெவித்தார்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.