ETV Bharat / state

இன்னும் நீங்காத கருணாநிதி பெயர்! - DMk and ADMK figher in bank election

திருவாரூர்: கமலாம்பிகா கூட்டுறவு வங்கி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பெயர் இன்னும் நீக்கப்படாமல் இருக்கிறது.

triuvarur
author img

By

Published : Aug 22, 2019, 4:55 PM IST

திருவாரூர் நகரில் கமலாம்பிகா கூட்டுறவு வங்கி நிர்வாக குழு தேர்தல் இன்று காலை முதல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக என இருமுனைப் போட்டி நிலவியது. தேர்தலில் மொத்தம் 45 ஆயிரம் உறுப்பினர்களில் 15 ஆயிரம் உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள். மேலும், வாக்காளர் பட்டியலில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருந்தது.

திருவாரூர்
வாக்காளர் பட்டியலில் கருணாநிதி பெயர்
இந்த நிலையில் வாக்களிப்பதற்காக ஐயப்பன் என்பவரை திமுக-வினர்அழைத்து வந்தனர். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து ஐயப்பன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவர் காயமடைந்ததை அடுத்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. காவல் துறையினர் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவினரை அதிமுகவினர் தாக்குதல்

திருவாரூர் நகரில் கமலாம்பிகா கூட்டுறவு வங்கி நிர்வாக குழு தேர்தல் இன்று காலை முதல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக என இருமுனைப் போட்டி நிலவியது. தேர்தலில் மொத்தம் 45 ஆயிரம் உறுப்பினர்களில் 15 ஆயிரம் உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள். மேலும், வாக்காளர் பட்டியலில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருந்தது.

திருவாரூர்
வாக்காளர் பட்டியலில் கருணாநிதி பெயர்
இந்த நிலையில் வாக்களிப்பதற்காக ஐயப்பன் என்பவரை திமுக-வினர்அழைத்து வந்தனர். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து ஐயப்பன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவர் காயமடைந்ததை அடுத்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. காவல் துறையினர் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவினரை அதிமுகவினர் தாக்குதல்
Intro:


Body:திருவாரூரில் நடைபெற்ற கூட்டுறவு வங்கி தேர்தலில் வாக்களிக்க சென்ற நபரை அதிமுகவினர் தாக்கியதால் பரபரப்பு நிலவியது.

திருவாரூர் நகரில் கமலாம்பிகா கூட்டுறவு வங்கி நிர்வாக குழு தேர்தல் இன்று காலை முதல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக ,திமுக என இருமுனைப் போட்டி நிலவியது.
தேர்தலில் மொத்தம் 45 ஆயிரம் உறுப்பினர்களில் 15 ஆயிரம் உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள், மேலும் வாக்காளர் பட்டியலில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பெயர் வாக்காளர் நீக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வாக்களிப்பதற்காக ஐயப்பன் என்பவரை திமுக-/வினர்அழைத்து வந்துள்ளனர். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து ஐயப்பன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.காயமடைந்தை அடுத்து திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. காவல்துறையினர் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.