ETV Bharat / state

அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யாதாதல் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - Thiruvarur Government Arts College Students Struggle

திருவாரூர்: அரசு கலைக் கல்லூரி முன்பு இலவச பஸ் பாஸ் உள்ளிட்டவற்றை வழங்காததை கண்டித்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்
author img

By

Published : Sep 20, 2019, 3:20 PM IST

திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவ மாணவிகளுக்கான இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்டவை இதுவரை வழங்கப்படவில்லை.

திருவாரூர் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் இதனை கண்டித்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களுக்கு உடனடியாக இலவச பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி கல்லூரி வாயில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் தஞ்சாவூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாலைமறியலை மாணவ மாணவிகள் கைவிட்டனர்.

திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவ மாணவிகளுக்கான இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்டவை இதுவரை வழங்கப்படவில்லை.

திருவாரூர் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் இதனை கண்டித்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களுக்கு உடனடியாக இலவச பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி கல்லூரி வாயில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் தஞ்சாவூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாலைமறியலை மாணவ மாணவிகள் கைவிட்டனர்.

இதையும் படியுங்க:

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம் - புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம் !

Intro:


Body:திருவாரூரில் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் வழங்காததை கண்டித்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் கிடாரங்கொண்டான் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவ மாணவிகளுக்கான இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இதனை கண்டித்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களுக்கு உடனடியாக இலவச பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி கல்லூரி வாயில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் தஞ்சாவூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாலைமறியலை மாணவ மாணவிகள் கைவிட்டனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.