ETV Bharat / state

தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம் - திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூர்: தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்
தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Nov 20, 2020, 5:58 PM IST

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடை வீதியில் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் பாலை பட்டாபிராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கறுப்புச் சட்டை அணிந்து கலந்துகொண்டனர்.

தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்
அப்போது அவர்கள், "தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதிமுகவிற்கு வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்" எனக் கோஷங்களை எழுப்பினர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடை வீதியில் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் பாலை பட்டாபிராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கறுப்புச் சட்டை அணிந்து கலந்துகொண்டனர்.

தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்
அப்போது அவர்கள், "தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதிமுகவிற்கு வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்" எனக் கோஷங்களை எழுப்பினர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.