ETV Bharat / state

பனை விதைப்போம் அமைப்பின் சார்பில் 15 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி!

author img

By

Published : Oct 21, 2019, 12:16 PM IST

திருவாரூர்: மன்னார்குடி அருகே பனை விதைப்போம் அமைப்பின் சார்பில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைக்கும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார்குடி அருகே 15000 பனை விதைகள் நடும் பணி

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம் வறட்சியைத் தாங்கி வளரும் திறன் படைத்தது. தற்போது இயற்கை சார்ந்த அமைப்புகளும், இளைஞர்களும் பனை மர வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீர்நிலைகள் மேம்படவும் விவாயிகளின் நலனுக்காகவும், பனை விதைகளை நீர் நிலைகளின் ஓரங்களிலும், காலி இடங்களிலும் விதைக்கும் முயற்சியில் தமிழ்நாடு முழுவதுமுள்ள பல தன்னார்வளர்களும், இளைஞர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

மன்னார்குடி அருகே 15000 பனை விதைகள் நடும் பணி

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடைமேலையூர், எடஅனைவாசல் , எடகீழையூர், கானூர், பருத்திக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் பனை விதைப்போம் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில், பள்ளி மாணவர்களும் இளைஞர்களும் சேர்ந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்து வருகின்றனர்.

இதையும் படியுங்க:

பனை மரக் கழிவுகளில் இருந்து பேப்பர்!

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம் வறட்சியைத் தாங்கி வளரும் திறன் படைத்தது. தற்போது இயற்கை சார்ந்த அமைப்புகளும், இளைஞர்களும் பனை மர வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீர்நிலைகள் மேம்படவும் விவாயிகளின் நலனுக்காகவும், பனை விதைகளை நீர் நிலைகளின் ஓரங்களிலும், காலி இடங்களிலும் விதைக்கும் முயற்சியில் தமிழ்நாடு முழுவதுமுள்ள பல தன்னார்வளர்களும், இளைஞர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

மன்னார்குடி அருகே 15000 பனை விதைகள் நடும் பணி

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடைமேலையூர், எடஅனைவாசல் , எடகீழையூர், கானூர், பருத்திக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் பனை விதைப்போம் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில், பள்ளி மாணவர்களும் இளைஞர்களும் சேர்ந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்து வருகின்றனர்.

இதையும் படியுங்க:

பனை மரக் கழிவுகளில் இருந்து பேப்பர்!

Intro:Body:மன்னார்குடியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த 15000க்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைக்கும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் மாநில மரமான பனை மரம் வறட்சியை தாங்கி வளரும் திறன் படைத்தது. தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் ஊருக்கு ஊர் நூறு என்கிற எண்ணிக்கை அளவில் பெருகி இருந்த பனை மரங்கள், தற்போது மாவட்டத்திற்கு விரல் விட்டு என்னுகிற அளவிற்கு மோசமான நிலைக்கு வந்துவிட்டன.

பனையில் வேர் முதல் நுனி வரை எல்லாமே மனிதர்கள் பயன்பாட்டுக்கு உகந்தது என்பதை உணராமல் மக்கள் மறந்துவருகின்றனர். இது ஒருபுறம் இருக்க இளைஞர்கள் நிலம் சார்ந்தும் இயற்கை சார்ந்தும் தன்முனைப்பு காட்ட தொடங்கியுள்ளனர். நீர்நிலைகள் மேம்படவும் விவாயிகளின் நலனுக்காகவும் , பறைவை இனங்களை காப்பதற்கும் , பனை விதைகளை நீர் நிலைகளின் ஓரங்களில்,காலி இடங்களில் விதைக்கும் முயற்சியில் தமிழகம் முழுவதும் பல தன்னார்வ இளைஞர்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடைமேலையூர், எடஅனைவாசல் , எடகீழையூர் ,கானூர் , பருத்தித்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் பனை விதைப்போம் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 15, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்து வருகின்றனர்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.