ETV Bharat / state

மூன்றாவது முறையாக மன்னார்குடியை கைப்பற்றிய டி.ஆர்.பி. ராஜா!

author img

By

Published : May 4, 2021, 10:06 AM IST

திருவாரூர்: மன்னார்குடி சட்டப்பேரப்வை தொகுதியில் டி. ஆர். பாலுவின் மகன் டி. ஆர். பி. ராஜா, 3 வது முறையாக வெற்றிவாகை சூடியுள்ளார்.

டி ஆர் பி ராஜ
மன்னார்குடியில் டி ஆர் பாலுவின் மகன் டி ஆர் பி ராஜ 3 வது முறையாக வெற்றிவாகை சூடியுள்ளார்

தமிழ்நாட்டில் நேற்று (மே.2) சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

இதில், மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவா ராஜமாணிக்கத்தை விட 37 ஆயிரத்து 614 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து திமுக வெற்றி வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர் சாமியிடம் தனது வெற்றி சான்றிதழை பெற்றார். கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் - எவ்வாறு செயல்படப் போகிறார்!

தமிழ்நாட்டில் நேற்று (மே.2) சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

இதில், மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவா ராஜமாணிக்கத்தை விட 37 ஆயிரத்து 614 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து திமுக வெற்றி வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர் சாமியிடம் தனது வெற்றி சான்றிதழை பெற்றார். கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் - எவ்வாறு செயல்படப் போகிறார்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.