ETV Bharat / state

காதல் ஜோடி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை! - திருவாரூரில் காதல் ஜோடி ரயில்முன் பாய்ந்த தற்கொலை

திருவாரூர்: நீடாமங்கலம் அருகே பழங்களத்தூரில் காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரில் காதல் ஜோடி ரயில்முன் பாய்ந்த தற்கொலை
author img

By

Published : Jun 3, 2019, 11:40 PM IST

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பழங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த ராகுல் பிரியன் (29). அவரது உறவினரான வினிதாவை மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு ராகுல் பிரியன் வீட்டில் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் சென்னையில் இருந்து நேற்று பழங்களத்தூர் வந்தனர்.

பின், கையகளத்தூர் ரயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து தஞ்சாவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரில் காதல் ஜோடி ரயில்முன் பாய்ந்த தற்கொலை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பழங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த ராகுல் பிரியன் (29). அவரது உறவினரான வினிதாவை மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு ராகுல் பிரியன் வீட்டில் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் சென்னையில் இருந்து நேற்று பழங்களத்தூர் வந்தனர்.

பின், கையகளத்தூர் ரயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து தஞ்சாவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரில் காதல் ஜோடி ரயில்முன் பாய்ந்த தற்கொலை
திருவாரூர்
சம்பத் முருகன்

நீடாமங்கலம் அருகே காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.இரயில்வே போலிசார் விசாரணை.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பழங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் என்பவர் மகன் ராகுல் பிரியன் (29) என்பவர் அவரது உறவினரான பூவனூர் அருகில் மாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெயகுமார் என்பவரது மகள் வினிதாவை மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளார் . இருவரும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் காதலித்து வந்தது, ராகுல் பிரியன் வீட்டிற்கு தெரிய வந்த நிலையில் அந்த பெண்னை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் நேற்று சென்னையில் இருந்து வந்து ராகுல் பிாியன் வீட்டில் இருந்து இரண்டு சக்கரவாகனத்தில் வையகளத்தூர் இரயில்வே தண்டவாளத்தில் விடியற்காலை 5 மணிக்கு சரக்கு இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதனால் வினிதாவின் உடல் சிதாியுள்ளது, ராகுல் பிாியனின் தலை மற்றும் கை துண்டாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து தஞ்சாவூர் ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

Visual - FTP
TN_TVR_02_03_LOVERS_SUICIDE_ATTEMPT_7204942
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.