ETV Bharat / state

திருவண்ணாமலை: டிராக்டர் மீது பைக் மோதி 3 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Nov 26, 2019, 11:31 AM IST

திருவண்ணாமலை: போளூர் அருகே டிராக்டர் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

thirucvanamlai tractor bike accident
thirucvanamlai tractor bike accident

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த சேத்துப்பட்டு அருகே தச்சாம்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மகிமை தாஸ் (55), தங்கம் (60), அந்தோணி (35 ).

இதில், மகிமை தாஸ், தங்கம் (எ) ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும் தேவிகாபுரம் பேருந்து நிலையத்தில் சொந்த ஊரான தச்சாம்பாடி கிராமத்திற்குச் செல்ல நேற்று காத்திருந்தனர்.

போளூர் டிராக்டர் - பைக் மோதி விபத்து

அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி இரு சக்கர வாகனத்தில் தேவிகாபுரம் சென்று விட்டு தச்சாம்பாடி நோக்கி அவ்வழியாகச் சென்றுள்ளார். அவரிடம் ஞானப்பிரகாசமும், மகிமை தாஸும் லிஃப்ட் கேட்டு வாகனத்தில் ஏறியுள்ளனர்.

சுபாஷ் சந்திரா ராஜினாமா.!

முத்தாலம்மன் நகர் அருகே செல்லும்போது செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு முன்னாள் சென்ற டிராக்டரை இவர்கள் முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்தனர்.

மகிமைதாஸ், ஞானப்பிரகாசம் மீது டிராக்டர் ஏறியதில் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர். வாகனத்தை ஓட்டி வந்த அந்தோணி பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு, சிகிச்சைப் பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பிரேதத்தையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சேத்துப்பட்டு காவல் நிலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த சேத்துப்பட்டு அருகே தச்சாம்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மகிமை தாஸ் (55), தங்கம் (60), அந்தோணி (35 ).

இதில், மகிமை தாஸ், தங்கம் (எ) ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும் தேவிகாபுரம் பேருந்து நிலையத்தில் சொந்த ஊரான தச்சாம்பாடி கிராமத்திற்குச் செல்ல நேற்று காத்திருந்தனர்.

போளூர் டிராக்டர் - பைக் மோதி விபத்து

அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி இரு சக்கர வாகனத்தில் தேவிகாபுரம் சென்று விட்டு தச்சாம்பாடி நோக்கி அவ்வழியாகச் சென்றுள்ளார். அவரிடம் ஞானப்பிரகாசமும், மகிமை தாஸும் லிஃப்ட் கேட்டு வாகனத்தில் ஏறியுள்ளனர்.

சுபாஷ் சந்திரா ராஜினாமா.!

முத்தாலம்மன் நகர் அருகே செல்லும்போது செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு முன்னாள் சென்ற டிராக்டரை இவர்கள் முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்தனர்.

மகிமைதாஸ், ஞானப்பிரகாசம் மீது டிராக்டர் ஏறியதில் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர். வாகனத்தை ஓட்டி வந்த அந்தோணி பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு, சிகிச்சைப் பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பிரேதத்தையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சேத்துப்பட்டு காவல் நிலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் அருகே முத்தாலம்மன்நகர் பகுதியில் டிராக்டர் - இரண்டு சக்கர வாகனம் விபத்து. இரண்டு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுச் சென்ற மகிமை தாஸ் மற்றும் தங்கம் (எ) ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலி. ஒருவர் படுகாயத்துடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்தோணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு. சேத்துப்பட்டு காவல் நிலைய போலிசார் விசாரனை.

Body:திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் அருகே முத்தாலம்மன்நகர் பகுதியில் டிராக்டர் - இரண்டு சக்கர வாகனம் விபத்து. இரண்டு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுச் சென்ற மகிமை தாஸ் மற்றும் தங்கம் (எ) ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலி. ஒருவர் படுகாயத்துடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்தோணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு. சேத்துப்பட்டு காவல் நிலைய போலிசார் விசாரனை.


போளூர் அடுத்த சேத்துப்பட்டு அருகே இருசக்கர வாகனத்தில் முன்னால் செங்கல்லோடு ஏற்றிச்சென்ற டிராக்டரை முந்திச் சென்றபோது நிலைதடுமாறி விபத்து. இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழிப்பு* *ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலி.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு அருகே உள்ள தச்சாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் மகிமைதாஸ் ( 55 ) தங்கம் ( 60 ) அந்தோனி ( 35 ).. இதில் மகிமைதாஸ் மற்றும் தங்கம் (எ) ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும் தேவிகாபுரம் பேருந்து நிலையத்தில் சொந்த ஊரான தச்சாம்பாடி கிராமத்திற்கு செல்ல காத்திருந்துள்ளனர்.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவர் இருசக்கர வாகனத்தில் தேவிகாபுரம் சென்று விட்டு தச்சாம்பாடி செல்வதற்கு வரும்போது அதே கிராமத்தைச் சேர்ந்த
ஞானப்பிரகாசம் மற்றும் மமகிமைதாஸ் ஆகிய இருவரும் லிப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தில் மூவரும் வந்துள்ளனர்.

தேவிகாபுரத்திலிருந்து - தச்சாம்பாடி கிராமத்திற்கு வரும் வழியில் முத்தாலம்மன் நகர் அருகே செல்லும்போது செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற டிராக்டரை முந்தி செல்லும்போது நிலைதடுமாறி விபத்து ஏற்ப்பட்டது.

இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுச்சென்ற மகிமைதாஸ் மற்றும் ஞானப்பிரகாசம் மீது டிராக்டர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த அந்நோணி பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தோணியும் சிகிச்சை பலனின்றி பலியானதால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

தகவலறிந்த போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்துக்கான காரணம் குறத்து சேத்துப்பட்டு காவல் நிலைய போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

பேட்டி. இராபர்ட்.
உறவினர். தச்சாம்பாடி.

Conclusion:திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் அருகே முத்தாலம்மன்நகர் பகுதியில் டிராக்டர் - இரண்டு சக்கர வாகனம் விபத்து. இரண்டு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுச் சென்ற மகிமை தாஸ் மற்றும் தங்கம் (எ) ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலி. ஒருவர் படுகாயத்துடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்தோணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு. சேத்துப்பட்டு காவல் நிலைய போலிசார் விசாரனை
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.