ETV Bharat / state

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ஒருவர் படுகொலை! - thiruvanamalai collector officer

திருவண்ணாமலை: இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை, பட்டப்பகலில் அடையாளம் தெரியாத மர்ம கும்பல் துரத்தித் துரத்தி வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ஒருவர் படுகொலை
author img

By

Published : May 2, 2019, 11:59 PM IST

திருவண்ணமாலை மாவட்டம் குன்னுமுறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த தினகரன்(36). இவர் இன்று காலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து துரத்தித் துரத்தி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஒடினர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவிடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ஒருவர் படுகொலை!

திருவண்ணமாலை மாவட்டம் குன்னுமுறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த தினகரன்(36). இவர் இன்று காலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து துரத்தித் துரத்தி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஒடினர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவிடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ஒருவர் படுகொலை!
Intro:திருவண்ணாமலையில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை.



Body:திருவண்ணாமலையில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை.

இளைஞர் ஒருவர் திருவண்ணாமலையில் பட்டப்பகலில் துரத்தித் துரத்தி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புற பகுதியில் கிளியப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் தினகரன் என்பவரை மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளது.

இந்த சம்பவம் நீதிமன்றங்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மருத்துவமனை ஆகியவற்றிற்கு அருகாமையில் நடந்துள்ளது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றிய தகவல் அறிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

முக்கிய அரசாங்க அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் பட்டப்பகலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதுகாப்பு எந்த விதத்தில் உள்ளது என்பதை கேள்விக்குறியாகியுள்ளது.


Conclusion:திருவண்ணாமலையில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை.

முக்கிய அரசாங்க அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் பட்டப்பகலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதுகாப்பு எந்த விதத்தில் உள்ளது என்பதை கேள்விக்குறியாகியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.