ETV Bharat / state

முதியவரைக் கடுமையாகத் தாக்கி வழிப்பறி செய்த மூன்று நபர்கள் - பதற வைக்கும் சிசிடிவி பதிவு - முதியவரை கடுமையாக தாக்கி வழிப்பறி செய்த மூன்று நபர்கள்

திருவண்ணாமலை: ஆரணியில் எழுபது வயது முதியவரை மூன்று கொள்ளையர்கள் கடுமையாகத் தாக்கி வழிப்பறி செய்த சம்பவத்தின் சிசிடிவி பதிவுகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

old man attacked
author img

By

Published : Sep 20, 2019, 12:07 PM IST

திருவண்ணாமலை, ஆரணி அருகேயுள்ள சத்தியமூர்த்தி சாலையில் கடந்த 15ஆம் தேதி இரவு, சுமார் பத்து மணியளவில், ஆறுமுகம்(70) தனியே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் ஆறுமுகத்தைப் பின் தொடர்ந்தனர்.

பின் ஆறுமுகம் ஒரிடத்தில் நிற்கவே, இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும், இவரை கடுமையாக தாக்கிவிட்டு அவரிடமிருந்த பணம், செல்போன், செயின் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இக்கொள்ளைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதனடிப்படையில், ஆரணி துணைக் காவல் கண்காணிப்பாளர் செந்தில், காவல் ஆய்வாளர் விநாயக மூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மூன்று கொள்ளையர்களையும் தீவிரமாக தேடி வந்தனர்.

old man attacked
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

இந்நிலையில், ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மண்டை (எ) மணிகண்டன்(26), பலாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணி(28) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மகாலஷ்மி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மூன்றாவது குற்றவாளி சூரியா(24) என்பவரை, வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை, ஆரணி அருகேயுள்ள சத்தியமூர்த்தி சாலையில் கடந்த 15ஆம் தேதி இரவு, சுமார் பத்து மணியளவில், ஆறுமுகம்(70) தனியே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் ஆறுமுகத்தைப் பின் தொடர்ந்தனர்.

பின் ஆறுமுகம் ஒரிடத்தில் நிற்கவே, இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும், இவரை கடுமையாக தாக்கிவிட்டு அவரிடமிருந்த பணம், செல்போன், செயின் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இக்கொள்ளைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதனடிப்படையில், ஆரணி துணைக் காவல் கண்காணிப்பாளர் செந்தில், காவல் ஆய்வாளர் விநாயக மூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மூன்று கொள்ளையர்களையும் தீவிரமாக தேடி வந்தனர்.

old man attacked
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

இந்நிலையில், ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மண்டை (எ) மணிகண்டன்(26), பலாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணி(28) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மகாலஷ்மி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மூன்றாவது குற்றவாளி சூரியா(24) என்பவரை, வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Intro:ஆரணியில் 70 வயது ஆன முதியவரை 3 கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி வழிப்பறி செய்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியது.இது சம்மந்தமாக 2 கொள்ளையர்களை கைது செயது சிறையில் அடைத்தனர். மற்றொருவரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.Body:ஆரணியில் 70 வயது ஆன முதியவரை 3 கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி வழிப்பறி செய்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியது.இது சம்மந்தமாக 2 கொள்ளையர்களை கைது செயது சிறையில் அடைத்தனர். மற்றொருவரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் சத்தியமூர்த்தி சாலையில் கடந்த 15.09.19 அன்று திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தன்னுடைய உறவினரின் திருமண நிகழ்ச்சிகாக வந்துள்ளார். அப்போது முதியவர் ஆறுமுகத்தை இருசக்கர வாகனத்தில் 3பேர் கொண்ட வழிப்பறி கொள்ளையர்கள் பின்தொடர்ந்து வந்து முதியவரை கடுமையாக தாக்கி அவரிடம் பணம், செல்போன், செயின், ஆகியவற்றை கொள்ளையடித்தனர். 

அதனை தொடர்ந்து ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில், காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிபடை அமைத்து 3 கொள்ளையர்களை தீவிரமாக தேடினார்கள்.

இதில் ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மண்டை (எ) மணிகண்டன் 26), ஆரணி அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணி (எ) மணிகண்டன் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மகாலஷ்மி முன்பு ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் ஆரணி அடுத்த அடையபுலம் கிராமத்தை சேர்ந்த தலைமறைவாக உள்ள சூரியா (24) என்பவனை வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். மண்டை (எ) மணிகண்டன், மணி (எ) மணிகண்டன் ஆகிய 2பேர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. Conclusion:ஆரணியில் 70 வயது ஆன முதியவரை 3 கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி வழிப்பறி செய்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியது.இது சம்மந்தமாக 2 கொள்ளையர்களை கைது செயது சிறையில் அடைத்தனர். மற்றொருவரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.