ETV Bharat / state

'நன்றி அன்னையர் மாநாடு' - 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு! - திருவண்ணாமலையில் நன்றி அன்னையர் மாநாடு

திருவண்ணாமலை: 'நீரின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில் நடைபெற்ற நன்றி அன்னையர் மாநாட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

நன்றி அன்னையர் மாநாடு
நன்றி அன்னையர் மாநாடு
author img

By

Published : Jan 26, 2020, 4:28 PM IST

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 'நீரின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில் நன்றி அன்னையர் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,"பெண்களின் முன்னேற்றத்துக்காக கடந்த ஆண்டு மட்டும் 275 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 660 கோடி ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. நிதி உதவி பெறும் பெண்கள் தாங்கள் முதலீடு செய்யும் பணம் உறுதியான முன்னேற்றத்தை அடையச் செயல்பட வேண்டும்.

நன்றி அன்னையர் மாநாடு

அனைவருமே வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு சிலர் மஞ்சள் தாலிக்கயிறு உடன் வந்தவர்கள் தங்கத்தாலி ஆக மாற்றியதும் உண்டு. அதே போல், தங்கத்தாலி உடன் வந்தவர்கள் மஞ்சள் தாலி கயிறாக மாறிய கதைகளும் உண்டு. எனவே, உறுதியில்லாமல் உற்பத்தித் திறனைக் கொண்டு வர முடியவில்லை. அதற்கு நீங்கள்தான் பொறுப்பு" என்றார்.

இதையும் படிங்க: 'எங்ககிட்ட சரக்கு இருக்கு' - வாசலில் ஆள் நிறுத்தி மது விற்பனையில் ஈடுபட்ட உணவகத்தினர்!

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 'நீரின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில் நன்றி அன்னையர் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,"பெண்களின் முன்னேற்றத்துக்காக கடந்த ஆண்டு மட்டும் 275 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 660 கோடி ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. நிதி உதவி பெறும் பெண்கள் தாங்கள் முதலீடு செய்யும் பணம் உறுதியான முன்னேற்றத்தை அடையச் செயல்பட வேண்டும்.

நன்றி அன்னையர் மாநாடு

அனைவருமே வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு சிலர் மஞ்சள் தாலிக்கயிறு உடன் வந்தவர்கள் தங்கத்தாலி ஆக மாற்றியதும் உண்டு. அதே போல், தங்கத்தாலி உடன் வந்தவர்கள் மஞ்சள் தாலி கயிறாக மாறிய கதைகளும் உண்டு. எனவே, உறுதியில்லாமல் உற்பத்தித் திறனைக் கொண்டு வர முடியவில்லை. அதற்கு நீங்கள்தான் பொறுப்பு" என்றார்.

இதையும் படிங்க: 'எங்ககிட்ட சரக்கு இருக்கு' - வாசலில் ஆள் நிறுத்தி மது விற்பனையில் ஈடுபட்ட உணவகத்தினர்!

Intro:நீரின்றி அமையாது உலகு என்ற கோஷத்துடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற
நன்றி அன்னையர் மாநாடு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.


Body:நீரின்றி அமையாது உலகு என்ற கோஷத்துடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற
நன்றி அன்னையர் மாநாடு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நீரின்றி அமையாது உலகு என்ற தலைப்பில் நன்றி அன்னையர் மாநாடு நடைபெற்றது.

நன்றி என்ற அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த குழுவின் மூலம் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது நன்றி குழுமத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் கடனுதவிகள் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டு தலைமை உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது,

பெண்களின் முன்னேற்றத்துக்காக கடந்த ஆண்டு மட்டும் 275 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 660 கோடி ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

பொருளாதாரத்தை பெண்கள் தங்கள் கைகளில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஏனெனில் எந்த ஒரு பொருளை வேண்டுமானாலும் தந்தையிடம் கேட்கலாம் ஆனால் பிள்ளைகளுக்கு பசித்தால் தாயிடம் மட்டும் தான் கேட்க முடியும்.

நிதி உதவி பெறும் பெண்கள் தாங்கள் முதலீடு செய்யும் பணம் உறுதியான முன்னேற்றத்தை அடைய செயல்பட வேண்டும்.

அனைவருமே வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது ஒரு சிலர் மஞ்சள் தாலிக்கயிறு உடன் வந்தவர்கள் தங்கத்தாலி ஆக மாற்றி அவர்களும் உண்டு தங்கத்தால் உடன் வந்தவர்கள் மஞ்சள் தாலி கயிறு மாறிய கதைகளும் உண்டு.

உறுதியில்லாமல் உற்பத்தித் திறனைக் கொண்டு வர முடியவில்லை என்றால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு.

என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் பேசினார்.




Conclusion:நீரின்றி அமையாது உலகு என்ற கோஷத்துடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற
நன்றி அன்னையர் மாநாடு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.