ETV Bharat / state

மோடி ஒரு நவீன இரும்பு மனிதர் - தமிழிசை சௌந்தரராஜன் புகழாரம்!

author img

By

Published : Aug 5, 2019, 5:35 PM IST

திருவண்ணாமலை: சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என, பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Modi is Modern iron Man -Tamilisai

கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இன்று காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அனைத்து திட்டங்களும் காஷ்மீர் மக்களுக்கு சென்றடையும். இதனால் நாட்டில் வேற்றுமை ஒளிந்திருக்கிறது என கூறினார்.

மேலும் பேசிய அவர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடி, நவீன இரும்பு மனிதர் என்றும் அவருக்கு இணையான இரும்பு மனிதராக அமித் ஷா திகழ்ந்து வருகிறார் எனவும் புகழாரம் சூட்டினார்.

கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இன்று காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அனைத்து திட்டங்களும் காஷ்மீர் மக்களுக்கு சென்றடையும். இதனால் நாட்டில் வேற்றுமை ஒளிந்திருக்கிறது என கூறினார்.

மேலும் பேசிய அவர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடி, நவீன இரும்பு மனிதர் என்றும் அவருக்கு இணையான இரும்பு மனிதராக அமித் ஷா திகழ்ந்து வருகிறார் எனவும் புகழாரம் சூட்டினார்.

Intro:காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இன்று காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது, தமிழிசை சௌந்தர்ராஜன் .
Body:காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இன்று காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு அந்தஸ்து கூட காஷ்மீர் மக்களுக்கு உரிமையைப் பறிப்பதாக தான் இருந்தது.

ஆனால் இன்று நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்பட்டிருக்கிறது, தீவிரவாதம் தடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் லடாக் பகுதி மக்களின் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் வேற்றுமை ஒளிந்திருக்கிறது. காஷ்மீர் மக்களும் இந்தியாவின் இருக்கும் மற்றும் அணிலைப் போல திட்டங்கள் நிதி ஒதுக்கீடு அத்தனையும் அனுபவிக்க வேண்டும் என்ற சமுதாய பங்கீடு அனுபவிக்கும் சூழ்நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகள் இன்று இதை ஏதோ கருப்பு நாள் என்று கூறி வருகின்றனர்.

நேரு அவர்கள் இங்கே இடையூறு செய்யவில்லை என்றால் நிச்சயமாக ஹைதராபாத்தை எவ்வாறு இணைந்ததோ அதேபோல் காஷ்மீரையும் இணைத்து இருப்பேன் என்று கூறினார் நவீன இரும்பு மனிதரான மரியாதைக்குரிய நரேந்திர மோடி. அவருக்கு உறுதுணையாக மற்றொரு இரும்பு மனிதரான அமித்ஷா அவர்களும் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் இது வரவேற்கத்தக்க முடிவு.

இந்த முடிவை எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஜனநாயகம் மீட்கப்பட்டுள்ளது இதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருவது ஸ்டாலின் எதற்காக எதிர்க்கிறோம் என்பதற்கு காரணத்தை சொல்ல வேண்டும்.

மாறுபட்ட பல கட்சிகள் கூட தற்போது ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தற்போது அனைத்து மாநிலங்களும் பெரும் வளர்ச்சி திட்டங்களை பெரும்.

மற்ற மாநிலத்தவர்கள் அப்பகுதியில் இடம் வாங்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது.

தற்போது அமித்ஷாவின் ஜம்மு காஷ்மீர் குறித்த அறிவிப்பால் இன்று மிகச்சிறந்த வரலாற்று சிறப்புமிக்க நாள். இன்றைய நாள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.

ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் இன்றுவேற்றுமையை சுட்டெரித்த நெருப்பு நாள் என்றும் ,பல்வேறு எதிர்க்கட்சிகள் இதனை வரவேற்றுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் வைகோவின் தவிர மீதமுள்ள அனைத்து எதிர்க்கட்சியும் இதனை வரவேற்றுள்ளனர்.

வேலூர் மன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தின் அமோக வெற்றி பெறுவார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் நவீன இரும்பு மனிதர் மோடி என தமிழிசை புகழாரம்,அவருக்கு இணை இரும்பு மனிதராக அமித்ஷா திகழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்சினையை மதம் சார்ந்த பிரச்சினையாக மனம் சார்ந்த பிரச்சினையாக பார்க்க வேண்டும்.

இவ்வாறு திருவண்ணாமலையில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

Conclusion:காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இன்று காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.