ETV Bharat / state

தி.மலையை நெகிழிப் பயன்பாடில்லா மாவட்டமாக மாற்ற ஊர்வலம்...! - பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற ஊர்வலம்

திருவண்ணாமலை: நெகிழிப் பயன்பாடு இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தூய்மை சேவை ஊர்வலம், ரத ஊர்வலம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற ஆட்சியர் கந்தசாமி தலைமையில் ஊர்வலம்
author img

By

Published : Sep 21, 2019, 3:22 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் செப்டம்பர் 11 முதல் 27ஆம் தேதிவரை தூய்மை சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகின்றது. இதன் நோக்கம் நம்மைச் சுற்றியுள்ள இடங்கள், வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றினை துய்மையாக வைத்துக்கொள்ள வலியுறுத்தி செயல்படுத்தப்படுகின்றது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நெகிழிப் பயன்பாடு இல்லாத மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தினை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பரப்புரைகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

நெகிழிப் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற ஆட்சியர் கந்தசாமி தலைமையில் ஊர்வலம்

இதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம், ரத ஊர்வலத்தினை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: நெகிழியை மறுசுழற்சி செய்யும் நவீன இயந்திரங்கள் பொருத்தும் பணி தீவிரம்!

திருவண்ணாமலை மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் செப்டம்பர் 11 முதல் 27ஆம் தேதிவரை தூய்மை சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகின்றது. இதன் நோக்கம் நம்மைச் சுற்றியுள்ள இடங்கள், வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றினை துய்மையாக வைத்துக்கொள்ள வலியுறுத்தி செயல்படுத்தப்படுகின்றது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நெகிழிப் பயன்பாடு இல்லாத மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தினை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பரப்புரைகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

நெகிழிப் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற ஆட்சியர் கந்தசாமி தலைமையில் ஊர்வலம்

இதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம், ரத ஊர்வலத்தினை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: நெகிழியை மறுசுழற்சி செய்யும் நவீன இயந்திரங்கள் பொருத்தும் பணி தீவிரம்!

Intro:பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தினை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெற்ற துய்மை சேவை ஊர்வலம் மற்றும் ரத ஊர்வலம்- மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி
கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Body:பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தினை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெற்ற துய்மை சேவை ஊர்வலம் மற்றும் ரத ஊர்வலம்- மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி
கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் செப்டம்பர் 11 முதல் 27 வரை துய்மை சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகினறது, இதன் நோக்கம் நாம் நம்மை சுற்றியுள்ள இடங்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றினை துய்மையாக வைத்துகொள்ள வலியுறுத்தி இந்த திட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் செயல்படுத்தப்படுகின்றது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தினை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மேற்க்கொள்ளபட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாபொரும் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் ரத ஊர்வலத்தினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அவர்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார், இதில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் துய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.Conclusion:பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தினை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெற்ற துய்மை சேவை ஊர்வலம் மற்றும் ரத ஊர்வலம்- மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி
கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.