ETV Bharat / state

திருவள்ளூரில் இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி! - ஏபிஜே

திருவள்ளூர்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் 88ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Tiruvallur
author img

By

Published : Oct 15, 2019, 6:58 PM IST

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் 88ஆவது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டுவருகிறது.

இதனைச் சிறப்பிக்கும் விதமாக திருவள்ளூர் மாவட்ட பள்ளி நிர்வாகம் சார்பாக ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி

பள்ளி, கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தப் பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

மேலும், இப்பேரணியில் இளைஞர்கள் தங்கள் வாழ்வில் ஏபிஜே அப்துல்கலாமை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இந்தியாவை வல்லரசாக்க முயல வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: அப்துல்கலாம் படத்துக்கு வைகோ மரியாதை

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் 88ஆவது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டுவருகிறது.

இதனைச் சிறப்பிக்கும் விதமாக திருவள்ளூர் மாவட்ட பள்ளி நிர்வாகம் சார்பாக ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி

பள்ளி, கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தப் பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

மேலும், இப்பேரணியில் இளைஞர்கள் தங்கள் வாழ்வில் ஏபிஜே அப்துல்கலாமை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இந்தியாவை வல்லரசாக்க முயல வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: அப்துல்கலாம் படத்துக்கு வைகோ மரியாதை

Intro:திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் 88வது பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார்


Body:திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் 88வது பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளி நிர்வாகம் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் 88 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்களுக்கு இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் திட்ட வளாகத்தில் இன்று ஆட்சியர் மகேஸ்வர ரவிக்குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார் பள்ளி கல்லூரி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது பேரணி மூலம் இளைஞர்கள் தங்கள் வாழ்வில் ஏபிஜே அப்துல்கலாம் முன்மாதிரியாக எடுத்து இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பேரணியாக சென்ற மாணவர்கள் கல்வியை வளர்க்க வேண்டும் அப்துல் கலாமை போல் நாம் சாதிக்க வேண்டும் என்ற கோஷங்கள் முழங்க வீரநடை போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.