ETV Bharat / state

தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் மீது ரயில் மோதி விபத்து - youth killed after he was hit by train

திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இளைஞர் மீது ரயில் மோதி விபத்து
இளைஞர் மீது ரயில் மோதி விபத்து
author img

By

Published : Jan 28, 2022, 7:49 AM IST

திருவள்ளூர்: திருப்பாச்சூரை சேர்ந்தவர் இளைஞர் தருண் (19). இவர், கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, மும்பையில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.

இதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த ரயில்வே காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

பின்னர், உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குறைந்த விலையில் கார்களை வாங்கி தருவதாக பணமோசடி!

திருவள்ளூர்: திருப்பாச்சூரை சேர்ந்தவர் இளைஞர் தருண் (19). இவர், கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, மும்பையில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.

இதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த ரயில்வே காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

பின்னர், உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குறைந்த விலையில் கார்களை வாங்கி தருவதாக பணமோசடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.