ETV Bharat / state

திருவள்ளூர் அருகே கொலை செய்யப்பட்ட இளைஞர் கண்டுபிடிப்பு! - Tiruvallur young man murder case

திருவள்ளூர்: மேல்நல்லாத்தூர் அருகே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இளைஞரின் சடலத்தை காவல் துறையினர் அடையாளம் கண்டனர்.

திருவள்ளூர் அருகே கொலை செய்யப்பட்ட இளைஞர் கண்டுபிடிப்பு!
author img

By

Published : Aug 28, 2019, 9:56 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் கேட்டர்பில்லர் தனியார் கனரக வாகன தொழிற்சாலை பின்புறமுள்ள ஏரி கரையை ஒட்டிய முட்புதரில் அடையாளம் தெரியாத நபர்களால் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் பாதி மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

திருவள்ளூர் அருகே கொலை செய்யப்பட்ட இளைஞர் கண்டுபிடிப்பு!

இது குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் மெல்நல்லதூர் பகுதியைச் சேர்ந்த ரோஸ் நாயுடு என்பவரின் மகன் மகேஷ் என்ற மகேஷ் குமார்(20) என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மகேஷ் எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் கேட்டர்பில்லர் தனியார் கனரக வாகன தொழிற்சாலை பின்புறமுள்ள ஏரி கரையை ஒட்டிய முட்புதரில் அடையாளம் தெரியாத நபர்களால் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் பாதி மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

திருவள்ளூர் அருகே கொலை செய்யப்பட்ட இளைஞர் கண்டுபிடிப்பு!

இது குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் மெல்நல்லதூர் பகுதியைச் சேர்ந்த ரோஸ் நாயுடு என்பவரின் மகன் மகேஷ் என்ற மகேஷ் குமார்(20) என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மகேஷ் எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:திருவள்ளூர் அருகே கொன்று புதைக்கப்பட்ட இளைஞரின் சடலம் அடையாளம் காணப்பட்டது


Body:திருவள்ளூர் அருகே கொன்று புதைக்கப்பட்ட இளைஞரின் சடலம் அடையாளம் காணப்பட்டது அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரின் சடலம் என அவரது பெற்றோர் அடையாளம் காட்டினார்கள் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் கேட்டர்பில்லர் தனியார் கனரக வாகன தொழிற்சாலை பின்புறமுள்ள ஏறி கரையை ஒட்டிய முட்புதரில் மர்மநபர்களால் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நபரின் சடலத்தை பாதி மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்க மீட்கப்பட்ட திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளம் தெரிந்தது மெல்நல்லதுர் பகுதியை சேர்ந்த ரோஸ் நாயுடு என்பவரின் மகன் மகேஷ் என்ற மகேஷ் குமார் வயது 20 என காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் எதற்காக கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார் ஏன் இவருடைய சிறுத்தை மண்ணில் புதைக்க வேண்டும் அவர் அவர் கூட இருந்தவர்கள் யார் யார் குடும்ப பிரச்சனையை அரசியல் பிரச்சினையா என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதுவரை அவருடைய கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.