ETV Bharat / state

வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பழங்குடியின மக்கள் உண்ணாவிரதம்

author img

By

Published : Nov 27, 2019, 11:00 PM IST

திருவள்ளூர்: பாலவாக்கம் அருகே வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பழங்குடியின மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டுமனை பட்டா கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பழங்குடியின மக்கள்
வீட்டுமனை பட்டா கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பழங்குடியின மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றினையொட்டி 60க்கும் மேற்பட்ட இருளர், பழங்குடியின மக்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசிப்பதாகக் கூறி மாவட்ட நிர்வாகத்தினர் அவர்களை பாலவாக்கம் ஊராட்சியில் தங்கவைத்துள்ளனர்..

ஆனால் அப்பகுதியில் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என்றும் பள்ளி, மருத்துவமனை செல்ல இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை நடக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

வீட்டுமனை பட்டா கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பழங்குடியின மக்கள்

வீடு இல்லாததால் தான் புறம்போக்கு இடங்களில் தங்கி சிரமப்பட்டு வருவதாக கூறிய அவர்கள், தாங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: தனியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு - உறவினர்கள் முற்றுகை போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றினையொட்டி 60க்கும் மேற்பட்ட இருளர், பழங்குடியின மக்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசிப்பதாகக் கூறி மாவட்ட நிர்வாகத்தினர் அவர்களை பாலவாக்கம் ஊராட்சியில் தங்கவைத்துள்ளனர்..

ஆனால் அப்பகுதியில் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என்றும் பள்ளி, மருத்துவமனை செல்ல இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை நடக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

வீட்டுமனை பட்டா கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பழங்குடியின மக்கள்

வீடு இல்லாததால் தான் புறம்போக்கு இடங்களில் தங்கி சிரமப்பட்டு வருவதாக கூறிய அவர்கள், தாங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: தனியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு - உறவினர்கள் முற்றுகை போராட்டம்

Intro:திருவள்ளூர் அருகே காட்டுப்பகுதியில் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா அளித்ததால் கிராம மக்கள் பாதிப்பு
சாலை அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


Body:திருவள்ளூர் அருகே காட்டுப்பகுதியில் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா அளித்ததால் கிராம மக்கள் பாதிப்பு
சாலை அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றினைஒட்டி வசித்துவந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடி இன மக்களை நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசிப்பதாக
கூறி அவர்களை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அகற்றி
பாலவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுனியம் கிராமத்தில் வீட்டுமனை பட்டா வழங்குவதாக கூறி அங்கிருந்து அகற்றப்பட்ட
இருளர் பழங்குடி இன மக்கள் 60க்கும் மேற்பட்ட குடும்பங்களைச்
சேர்ந்தவர்களை வருவாய்த்துறையினர் தங்க வைத்தனர்
அவர்களுக்கு காட்டுப் பகுதியில் இடம் ஒதுக்கியதால் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவர்களுக்கு செல்வதற்குக் கூட
சாலை இல்லை மேலும் மின்சார வசதி முறையாக மின் வாரியம் மூலம் அமைக்காததால் ஆபத்தான முறையில் ஒவ்வொரு குடியிருப்பிலும் மின்சாரத்தைப் பெற்று வருகின்றனர் சுடுகாடு கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பல்வேறு மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஆட்சியர் கிராமத்திற்கு அவருடைய வாகனத்தில்வந்து பார்த்து தங்கள் பிரச்சனையை தெரிந்து கொள்ளும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்


பேட்டி திரு சரவணன் பாலவாக்கம்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.