ETV Bharat / state

தினமலர் நாளிதழை சாலையில் வீசி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள்!

author img

By

Published : Apr 23, 2019, 10:25 PM IST

திருவள்ளூர்: இயேசு நாதரை கொச்சைப்படுத்தும் விதமாக தலைப்பிட்டு செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை, அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்றச் சங்கத்தினர் சாலையில் எறிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் நாளிதழை சாலையில் வீசி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்துவர்கள்

ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று இலங்கையில் எட்டு இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு நடத்திய தொடர் குண்டு வெடிப்பில் இதுவரை 320க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து தினமலர் நாளிதழ் ஓ சேசப்பா என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்தத் தலைப்பிற்கு தினமலர் நாளிதழ் ஆசிரியர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்றச் சங்கத்தினர் தினமலர் நாளிதழை சாலையில் வீசி எறிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய கிறிஸ்துவ முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் லாரன்ஸ் பிரபாகரன், பொதுச்செயலாளர் டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோரது தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமலர் நாளிதழை சாலையில் வீசி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்துவர்கள்!

ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று இலங்கையில் எட்டு இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு நடத்திய தொடர் குண்டு வெடிப்பில் இதுவரை 320க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து தினமலர் நாளிதழ் ஓ சேசப்பா என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்தத் தலைப்பிற்கு தினமலர் நாளிதழ் ஆசிரியர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்றச் சங்கத்தினர் தினமலர் நாளிதழை சாலையில் வீசி எறிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய கிறிஸ்துவ முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் லாரன்ஸ் பிரபாகரன், பொதுச்செயலாளர் டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோரது தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமலர் நாளிதழை சாலையில் வீசி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்துவர்கள்!
Intro:திருவள்ளூர்

பொன்னேரி அம்பேத்கர் சிலை முன்பு இலங்கையில் தேவாலயத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளை செய்தியாக வெளியிட்ட தினமலர் நாளிதழ் கிறிஸ்தவ மதக் கடவுளான இயேசு நாதரை கொச்சைப்படுத்தும் விதமாக தலைப்பில் வெளியிட்டதை வன்மையாக கண்டித்து அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சங்கம் சார்பில் அனைத்து கிறிஸ்தவர்கள் அதன் தலைவர் லாரன்ஸ் பிரபாகரன் பொதுச் செயலாளர் டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோரது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பொன்னேரி அம்பேத்கர் சிலை முன்பாக தினமலர் நாளிதழை தூக்கி சாலையில் வீசி எரித்து கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அம்பேத்கர் சிலை முன்பு இலங்கையில் தேவாலயத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் செய்தியாக வெளியிட்ட தினமலர் நாளிதழ் கிறிஸ்துவ மதக் கடவுளான இயேசு நாதர் என்ற பெயரில் கொச்சைப்படுத்தும் விதமாக தலைப்பில் வெளியிட்டதை வன்மையாக கண்டித்து அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சங்கம் சார்பில் அனைத்து கிறிஸ்தவர்கள் அதன் தலைவர் ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கிறிஸ்தவர்கள் தினமலர் நாளிதழை தூக்கி சாலையில் வீசி எறிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தினமலர் நாளிதழில் மன்னிப்பு கோரியும் செய்தி வெளியிடும் வரை அதை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர்.




Body:திருவள்ளூர்

பொன்னேரி அம்பேத்கர் சிலை முன்பு இலங்கையில் தேவாலயத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளை செய்தியாக வெளியிட்ட தினமலர் நாளிதழ் கிறிஸ்தவ மதக் கடவுளான இயேசு நாதரை கொச்சைப்படுத்தும் விதமாக தலைப்பில் வெளியிட்டதை வன்மையாக கண்டித்து அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சங்கம் சார்பில் அனைத்து கிறிஸ்தவர்கள் அதன் தலைவர் லாரன்ஸ் பிரபாகரன் பொதுச் செயலாளர் டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோரது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பொன்னேரி அம்பேத்கர் சிலை முன்பாக தினமலர் நாளிதழை தூக்கி சாலையில் வீசி எரித்து கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அம்பேத்கர் சிலை முன்பு இலங்கையில் தேவாலயத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் செய்தியாக வெளியிட்ட தினமலர் நாளிதழ் கிறிஸ்துவ மதக் கடவுளான இயேசு நாதர் என்ற பெயரில் கொச்சைப்படுத்தும் விதமாக தலைப்பில் வெளியிட்டதை வன்மையாக கண்டித்து அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சங்கம் சார்பில் அனைத்து கிறிஸ்தவர்கள் அதன் தலைவர் ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கிறிஸ்தவர்கள் தினமலர் நாளிதழை தூக்கி சாலையில் வீசி எறிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தினமலர் நாளிதழில் மன்னிப்பு கோரியும் செய்தி வெளியிடும் வரை அதை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.