ETV Bharat / state

வேகமாக நிரம்பி வரும் பூண்டி நீர்த்தேக்கம் - விவசாயிகள் மகிழ்ச்சி!

author img

By

Published : Sep 19, 2019, 7:45 PM IST

திருவள்ளூர்: தண்ணீரின்றி வறண்டு கிடந்த பூண்டி ஏரி நீர்த்தேக்கம், அந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது.

பூண்டி நீர்தேக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் குறித்து தெரிந்து கொள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து குழு ஒன்று பூண்டி நீர்தேக்கத்திற்குச் சென்று பார்வையிட்டது. அவர்களுடன் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இருவரும் சென்றிருந்தனர். அவர்களிடம் பொதுப்பணித்துறையினர் நீர்தேக்கம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.

பூண்டி நீர்தேக்கத்திற்கு வரும் மழைநீர்
பூண்டி நீர்தேக்கத்திற்கு வரும் மழைநீர்

அப்போது பொதுப்பணித்துறையினர் தரப்பில், 'நீர்த் தேக்கத்தை ஒட்டி அமைந்துள்ள நாயக்கன்பாளையம், திருப்போரூர், பங்காருபேட்டை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் கனமழைக் காரணமாக தண்ணீர் வரும். அதேபோல் தான் தற்போது வறண்டு காணப்பட்ட நீர்தேக்கம் கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நீர்த்தேக்கத்திற்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சுமார் 16 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது’ எனத்தெரிவிக்கப்பட்டது. பூண்டி நீர்தேக்கம் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகளும் சுற்றுவட்டார பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பூண்டி நீர்தேக்கத்தில் ஆய்வு செய்யும் குழுவினர்செ

இதையும் படிங்க:

ஏரியை உடைக்க முயன்ற மாநகராட்சி ஊழியர்கள் - தடுத்து நிறுத்திய மக்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் குறித்து தெரிந்து கொள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து குழு ஒன்று பூண்டி நீர்தேக்கத்திற்குச் சென்று பார்வையிட்டது. அவர்களுடன் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இருவரும் சென்றிருந்தனர். அவர்களிடம் பொதுப்பணித்துறையினர் நீர்தேக்கம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.

பூண்டி நீர்தேக்கத்திற்கு வரும் மழைநீர்
பூண்டி நீர்தேக்கத்திற்கு வரும் மழைநீர்

அப்போது பொதுப்பணித்துறையினர் தரப்பில், 'நீர்த் தேக்கத்தை ஒட்டி அமைந்துள்ள நாயக்கன்பாளையம், திருப்போரூர், பங்காருபேட்டை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் கனமழைக் காரணமாக தண்ணீர் வரும். அதேபோல் தான் தற்போது வறண்டு காணப்பட்ட நீர்தேக்கம் கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நீர்த்தேக்கத்திற்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சுமார் 16 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது’ எனத்தெரிவிக்கப்பட்டது. பூண்டி நீர்தேக்கம் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகளும் சுற்றுவட்டார பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பூண்டி நீர்தேக்கத்தில் ஆய்வு செய்யும் குழுவினர்செ

இதையும் படிங்க:

ஏரியை உடைக்க முயன்ற மாநகராட்சி ஊழியர்கள் - தடுத்து நிறுத்திய மக்கள்!

Intro:திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் வறண்டு கிடந்த பூண்டி ஏரி நீர் தேக்கம் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதி நீர் கைகொடுக்காத நிலையில் ஒரே நாளில் இருபத்தி ஒரு சென்டிமீட்டர் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கம் வேகமாக நிரம்பி வருகிறது



Body:திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் வறண்டு கிடந்த பூண்டி ஏரி நீர் தேக்கம் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதி நீர் கைகொடுக்காத நிலையில் ஒரே நாளில் இருபத்தி ஒரு சென்டிமீட்டர் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கம் வேகமாக நிரம்பி வருகிறது


இன்று பூண்டி நீர்த்தேக்கத்தை தெரிந்து கொள்ளவும் அணை எப்படி கட்டப்பட்டது என்பதை பற்றிய விளக்கமாக தெரிவிக்க சென்னையிலிருந்து வந்திருந்த அண்ணா யுனிவர்சிட்டி குழுவினருடன் பார்வையிட்டார்கள் மற்றும் இரண்டு பேர் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்தனர் அவர்களுக்கு பொதுப்பணித்துறையினர் விளக்கமாக எப்படி கட்டப்பட்டது எவ்வளவு கொள்ளளவு எப்படி பாதுகாப்பாக உள்ளது நேற்று பெய்த மழை எப்படி பூண்டி நீர்தேக்கத்திற்கு வருகிறது என்பதை விளக்கமாக கூறி செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் பூண்டிசத்தியமூர்த்தி நீர் தேக்கத்தை ஒட்டி அமைந்த நாயக்கன்பாளையம் திருப்பேர் பங்காருபேட்டை கிருஷ்ணாபுரம் சுற்றுவட்டாரங்களில் வனப்பகுதி மற்றும் மலைப்பாங்கான இடத்தில் பெய்த பலத்த மழையில் பூண்டி நீர்தேக்கத்திற்கு அதிகப்படியான மழை நீர் வரத்து தொடங்கி உள்ளது மேலும் கிருஷ்ணா நதி நீர் வரும் பேபி கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் பூண்டி நீர்த்தேக்கம் வந்துகொண்டிருக்கிறது 12 அடி இருந்த பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் தற்போது ஒரே நாளில் 16 அடி உயரத்தை எட்டி உள்ளது தொடர்ந்து கணிசமான தண்ணீர் சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வருவதால் கொள்ளளவும் தொடர்ந்து உயரும் என பொதுப்பணித் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை பொருத்த வரை பதினாறு மாதங்களும் பாதுகாப்பாக உள்ளதாக 16 மதகுகளும் பாதுகாப்பாக உள்ளதாக பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள தெரிவித்தன மேலும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வருகிற 23-ஆம் தேதி கிருஷ்ணா நதிநீர் திறக்கப்பட உள்ளதால் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.