ETV Bharat / state

திருவள்ளூரில் பாலிசி பணத்தை தராமல் ஏமாற்றிய நிதி நிறுவனம் மீது புகார்!

author img

By

Published : May 9, 2019, 9:37 PM IST

திருவள்ளூர்: காக்களூர் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் 65 கோடி ரூபாய் வரையிலான பணத்தை, பாலிசி முதிர்வுற்றும் அதைக்கட்டிய பாலிசிதாரர்களிடம் வழங்காமல் ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

sp-office-complaint-trivallur

திருவள்ளூர் காக்களூர் சாலையில் ஆல்வின் கோல்டன் சிட்டி லிமிடெட் என்ற தனியார் நிதி நிறுவனம் 2011ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏஜென்ட்டுகளைக் கொண்டு மாதந்தோறும் ஐந்நுாறு, ஆயிரம் ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளாக பாலிசி பணம் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் பாலிசி முடிவு பெற்ற பின்பும் பாலிசித் தொகையை திருப்பி அளிக்காமல் அந்நிறுவனம் தொடர்ந்து ஏமாற்றி வந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஏஜென்டுகள் ஆகியோர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிதி நிறுவனத்தில் கட்டிய சுமார் 65 கோடி ரூபாய்க்கு மேலான பணம், பாலிசி முதிர்வுற்ற பின்பும் உரியவர்களிடம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே உரிய முறையில் பணத்தை மீட்டுத் தரவேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர் காக்களூர் சாலையில் ஆல்வின் கோல்டன் சிட்டி லிமிடெட் என்ற தனியார் நிதி நிறுவனம் 2011ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏஜென்ட்டுகளைக் கொண்டு மாதந்தோறும் ஐந்நுாறு, ஆயிரம் ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளாக பாலிசி பணம் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் பாலிசி முடிவு பெற்ற பின்பும் பாலிசித் தொகையை திருப்பி அளிக்காமல் அந்நிறுவனம் தொடர்ந்து ஏமாற்றி வந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஏஜென்டுகள் ஆகியோர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிதி நிறுவனத்தில் கட்டிய சுமார் 65 கோடி ரூபாய்க்கு மேலான பணம், பாலிசி முதிர்வுற்ற பின்பும் உரியவர்களிடம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே உரிய முறையில் பணத்தை மீட்டுத் தரவேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பாலிசிதாரர்களுக்கு பாலிசி முதிர்வுற்றும்  சுமார் 65 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை வழங்காமல் ஏமாற்றியதாக

பாதிக்கப்பட்ட ஏஜெண்டுகள்  பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்





Body:

திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பாலிசிதாரர்களுக்கு பாலிசி முதிர்வுற்றும்  சுமார் 65 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை வழங்காமல் ஏமாற்றியதாக

பாதிக்கப்பட்ட ஏஜெண்டுகள்  பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்



திருவள்ளூர்
காக்களூர் சாலையில் செயல்படும் ஆல்வின் கோல்டன் சிட்டி லிமிடெட் 
தனியார் நிதி நிறுவனம்
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது
இந்நிறுவனம் இங்கு உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏஜென்டுகள் மூலம்
பொதுமக்களிடம்  இருந்து பாலிசி
கட்ட சொல்லி மாதந்தோறும் 1,000 ரூபாய் 500 ரூபாய் என வசூல் செய்து ஐந்து ஆண்டுகளாக  கட்டி வந்துள்ளனர் இந்த நிலையில் பாலிசி முடிவு பெற்று பாலிசித் தொகையை  திருப்பி அளிக்காமல் நிறுவனம் தொடர்ந்து ஏமாற்றி வந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏஜென்டுகளை கேட்டபோது முறையாக நிறுவனம் பதில் அளிக்காததால்
பாலிசி முதிர்வு முடிந்தும் உரிய தொகை வழங்காததால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் ஏஜென்ட்கள்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர் மாவட்டத்தில் உள்ள சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தனியார் நிதி நிறுவனத்தில் கட்டிய பாலிசி பணம்
 சுமார் 65 கோடிக்கு மேல் பாலிசி முதிர்வுற்றும  பணம்  வழங்கவில்லை என்றும்  
உரிய முறையில் பணத்தை  மீட்டுத் தரவேண்டும் என 
பொதுமக்கள்  
கோரிக்கை வைத்தனர்
தகவல் அளிப்பவர் 

ராஜேஸ்வரி 

தனியார் ஆல்வின் கோல்டன் சிட்டி லிமிடெட் ஏஜென்ட்


visual FTP......




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.