ETV Bharat / state

பச்சரிசி வேண்டாம்... புழுங்கல் அரிசி வேண்டும் - குடும்ப அட்டைதாரர்கள் கோரிக்கை - Ration shop

திருத்தணி நுகர்வோர் ரேஷன் கடைகளுக்கு அதிக அளவில் பச்சரிசி சப்ளை செய்வதால் ரேஷன் கார்டுதாரர்கள் வாங்க மறுப்பதாக கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

பச்சரிசி வேண்டும் புழுங்கல் அரிசி போதும்  ரேஷன் கார்டுதாரர்கள் கோரிக்கை
author img

By

Published : May 8, 2019, 8:27 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மேல் திருத்தணியில் தமிழ்நாடு நுகர்வோர் வணிக கிடங்கு இயங்கி வருகிறது. இந்த கிடங்கிலிருந்து திருத்தணி தாலுகாவில் உள்ள 137 ரேஷன் கடைகளுக்கு ரோஷன் பொருட்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் கடைக்கு அதிக அளவில் பச்சரிசி அனுப்பப்படுகிறது. அதாவது 70 சதவீதம் பச்சரிசி விநியோகம் செய்யப்படுகிறது 30 சதவீதம் மட்டுமே புழுங்கலரிசி சப்ளை செய்யப்படுகிறது.

தற்போது வெயில் காலம் என்பதால் பச்சரிசி வாங்குவதற்கு ரேஷன் கடைக்காரர்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஏனெனில், ரேஷன் கார்டுதாரர்கள் பச்சரிசி வேண்டாம் என்றும் புழுங்கல் அரிசி அதிக அளவில் போடுமாறும் வற்புறுத்துகின்றனர். இதையடுத்து, பொருள் கிடங்கு உதவி ஆய்வாளர் முருகையன், எங்களுக்கு வரும் அரிசியைதான் உங்களுக்கு அனுப்ப முடியும் ஆகையால் நீங்கள் திருவள்ளூர் மண்டல மேலாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்து புழுங்கலரிசியை அதிக அளவில் கேட்டு பெறவேண்டும் எனக் கூறி அனுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மேல் திருத்தணியில் தமிழ்நாடு நுகர்வோர் வணிக கிடங்கு இயங்கி வருகிறது. இந்த கிடங்கிலிருந்து திருத்தணி தாலுகாவில் உள்ள 137 ரேஷன் கடைகளுக்கு ரோஷன் பொருட்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் கடைக்கு அதிக அளவில் பச்சரிசி அனுப்பப்படுகிறது. அதாவது 70 சதவீதம் பச்சரிசி விநியோகம் செய்யப்படுகிறது 30 சதவீதம் மட்டுமே புழுங்கலரிசி சப்ளை செய்யப்படுகிறது.

தற்போது வெயில் காலம் என்பதால் பச்சரிசி வாங்குவதற்கு ரேஷன் கடைக்காரர்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஏனெனில், ரேஷன் கார்டுதாரர்கள் பச்சரிசி வேண்டாம் என்றும் புழுங்கல் அரிசி அதிக அளவில் போடுமாறும் வற்புறுத்துகின்றனர். இதையடுத்து, பொருள் கிடங்கு உதவி ஆய்வாளர் முருகையன், எங்களுக்கு வரும் அரிசியைதான் உங்களுக்கு அனுப்ப முடியும் ஆகையால் நீங்கள் திருவள்ளூர் மண்டல மேலாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்து புழுங்கலரிசியை அதிக அளவில் கேட்டு பெறவேண்டும் எனக் கூறி அனுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:திருத்தணி நுகர்வோர் ரேஷன் கடைகளுக்கு அதிக அளவில் பச்சரிசி சப்ளை செய்வதால் ரேஷன் கார்டுதாரர்கள் வாங்க மறுப்பதாக கடை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மேல் திருத்தணியில் தமிழ்நாடு நுகர்வோர் வணிக கிடங்கு இயங்கி வருகிறது இந்த கிடங்கிலிருந்து திருத்தணி தாலுகாவில் உள்ள 137 ரேஷன் கடைகளுக்கு அரிசி பருப்பு சர்க்கரை பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் லாரிகள் மூலம் அந்தந்த கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் கடைக்கு அனுப்பப்படும் அரிசி வகைகளில் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி அனுப்பப்படுகிறது இதில் அதிக அளவில் பச்சரிசி அதாவது 70 சதவீதம் பச்சரிசி வினியோகம் செய்யப்படுகிறது 30 சதவீதம் மட்டுமே புழுங்கலரிசி சப்ளை செய்யப்படுகிறது தற்போது வெயில் காலம் என்பதால் பச்சரிசி வாங்குவதற்கு ரேஷன் கடைக்காரர்கள் தயக்கம் காட்டுகின்றனர் காரணம் ரேஷன் கார்டுதாரர்கள் பச்சரிசி வேண்டாம் என்றும் உங்கள் அரிசி அதிக அளவில் போடுமாறும் வற்புறுத்துகின்றனர் இதையடுத்து ரேஷன் கடை விற்பனையாளர்கள் எங்கள் கடைகளுக்கு கூடுதல் அரிசி அதிக அளவில் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதை எடுத்த நபர் பொருள் கிடங்கு உதவி ஆய்வாளர் முருகையன் எங்களுக்கு வரும் அரிசியை தான் உங்களுக்கு அனுப்ப முடியும் ஆகையால் நீங்கள் திருவள்ளூர் மண்டல மேலாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்து புழுங்கலரிசி அதிக அளவில் உறங்க வேண்டும் என வருத்தப்பட்டனர் எனக் கூறி அனுப்பினார் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.