ETV Bharat / state

ஆந்திராவிற்கு கடத்திய அரியவகை புழுக்கள் பறிமுதல்! - பாலிகீட்ஸ் வகை புழுக்கள்

திருவள்ளூர்: ஆந்திராவிற்கு கடத்த முயன்ற அரிய வகை புழுக்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கடத்தல் கார்
author img

By

Published : Sep 15, 2019, 11:55 PM IST

திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி அடுத்த கவரைப்பேட்டை பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த காரை வழிமறித்து சோதனை மேற்கொள்ள முயன்ற போது, டிரைவர் காரை விட்டு விட்டு தப்பிச் சென்றார். இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் காரை சோதனை செய்த போது பாலிகீட்ஸ் எனப்படும் அரியவகை புழுக்கள் இருப்பது தெரியவந்தது.

அரிய வகை புழுக்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட கார்

அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட இந்த புழுக்கள் கிலோ ஒன்றுக்கு ரூ. 1,500 வரை விற்பனை செய்யப்படுவதால் கடத்தல் அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி அடுத்த கவரைப்பேட்டை பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த காரை வழிமறித்து சோதனை மேற்கொள்ள முயன்ற போது, டிரைவர் காரை விட்டு விட்டு தப்பிச் சென்றார். இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் காரை சோதனை செய்த போது பாலிகீட்ஸ் எனப்படும் அரியவகை புழுக்கள் இருப்பது தெரியவந்தது.

அரிய வகை புழுக்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட கார்

அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட இந்த புழுக்கள் கிலோ ஒன்றுக்கு ரூ. 1,500 வரை விற்பனை செய்யப்படுவதால் கடத்தல் அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Intro:திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை மேற்கொண்டனர்
அப்போது காரை விட்டு இறங்கி ஓட்டுநர் தப்பி ஓடினார் போலீசார் காரில் சோதனை Body:திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை மேற்கொண்டனர்
அப்போது காரை விட்டு இறங்கி ஓட்டுநர் தப்பி ஓடினார் போலீசார் காரில் சோதனை மேற்கொண்டபோது சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு
சட்டவிரோதமாக
23 துணிபைகளில்
பாலீதீன் பைகளில் அடைத்து
கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது பின்னர் கும்மிடிப்பூண்டி வனத்துறை சரக அலுவலர் மாணிக்கவாசகம் மற்றும் மாணவர் சீனிவாசனிடம் ஒப்படைத்தனர் தப்பி ஓடிய கார் ஓட்டுனரை கவரப்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்

எண்ணூர் மற்றும் பழவேற்காடு
ஏரிபகுதிகளில் இருந்து
பாலிகீட்ஸ் எனப்படும் மண் புழு வகையை சேர்ந்த புழுக்களை
கடத்திவருகின்றனர்
ஒரு கிலோ 1500 ரூபாய் விலை போவதாகவும்
நெல்லூருக்கு இறால்பண்ணைகளுக்கும் மருந்து பொருட்கள் தயாரிக்கவும் கடத்தி கொண்டு செல்கின்றனர்.
பாலிகீட்ஸ் புழுக்களை கடத்தும் கும்பல் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் பல்லுயிர் பெருக்க சட்டம் 2002 ன்படி
மூன்று வருட தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என
வனத்துறையினர் எச்சரித்து இருந்தும் இதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து
சட்டவிரோதமாகபாலீகீட்ஸ் புழுக்கள் கடத்தல் சம்பவம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.