ETV Bharat / state

தனியார் மயமாகும் பொதுத்துறை - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சார ஊழியர் சங்கம்!

author img

By

Published : Jul 5, 2020, 2:25 AM IST

திருவள்ளூர்: பொன்னேரியில் பொதுத் துறைகளை தனியார் மயமாக்க எடுத்து வரும் நடவடிக்கைகளைக் கண்டித்து எம்ப்ளாயிஸ் பெடரேஷன் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள்
மக்கள்

திருவள்ளூர் பொன்னேரியில் பொதுத் துறைகளை தனியார் மயமாக்க எடுத்து வரும் மத்திய, மாநில அரசுகளின் பழிவாங்கும் செயலைக் கண்டிக்கும் வகையில், செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பொதுத்துறை தனியார் மயமாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய, மாநில அரசின் இந்த பழிவாங்கும் செயலைக் கண்டிக்கும் வகையில் பொன்னேரி கோட்டம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழியர் சங்கம் சார்பாக அனைத்து தொழிற்சங்க ஒற்றுமையுடன் கண்டன ஒலி எழுப்பப்பட்டது.

இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று பொன்னேரியில் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மத்திய அரசுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் பொன்னேரியில் பொதுத் துறைகளை தனியார் மயமாக்க எடுத்து வரும் மத்திய, மாநில அரசுகளின் பழிவாங்கும் செயலைக் கண்டிக்கும் வகையில், செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பொதுத்துறை தனியார் மயமாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய, மாநில அரசின் இந்த பழிவாங்கும் செயலைக் கண்டிக்கும் வகையில் பொன்னேரி கோட்டம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழியர் சங்கம் சார்பாக அனைத்து தொழிற்சங்க ஒற்றுமையுடன் கண்டன ஒலி எழுப்பப்பட்டது.

இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று பொன்னேரியில் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மத்திய அரசுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.