ETV Bharat / state

மருத்துவக் கல்லூரியை நான்தான் கொண்டுவந்தேன் - ஜெயக்குமார் எம்.பி. பெருமிதம் - MP at Thiruvallur meeting Jayakumar talks

திருவள்ளூருக்கு முதல்முறையாக மருத்துவக் கல்லூரியை நான்தான் கொண்டுவந்தேன் என எம்.பி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஜெயக்குமார் எம்.பி பெருமிதம்
ஜெயக்குமார் எம்.பி பெருமிதம்
author img

By

Published : Jan 11, 2020, 11:57 AM IST

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திருமலை சிவசங்கரன் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது ஜெயக்குமார் பேசுகையில், "திருவள்ளூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள அனைத்து குறைபாடுகளும் துரிதமாக நிறைவேற்றப்படும். திருவள்ளூருக்கு முதல்முறையாக மருத்துவக் கல்லூரியை கொண்டுவந்தது நான்தான்" என்று பெருமிதம் தெரிவித்தார்.

ஜெயக்குமார் எம்.பி பெருமிதம்

மேலும், தான் லஞ்சம் வாங்கினால் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் ஒருகாலமும் லஞ்சம் வாங்கமாட்டேன் என்றும் அவர் பகிரங்கமாக மேடையில் கூறினார்.

இதையும் படிங்க: ஃபீலிங் ஆன இயக்குநர் இமயம், ஆங்கிரி ஆன ஜாகுவார்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திருமலை சிவசங்கரன் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது ஜெயக்குமார் பேசுகையில், "திருவள்ளூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள அனைத்து குறைபாடுகளும் துரிதமாக நிறைவேற்றப்படும். திருவள்ளூருக்கு முதல்முறையாக மருத்துவக் கல்லூரியை கொண்டுவந்தது நான்தான்" என்று பெருமிதம் தெரிவித்தார்.

ஜெயக்குமார் எம்.பி பெருமிதம்

மேலும், தான் லஞ்சம் வாங்கினால் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் ஒருகாலமும் லஞ்சம் வாங்கமாட்டேன் என்றும் அவர் பகிரங்கமாக மேடையில் கூறினார்.

இதையும் படிங்க: ஃபீலிங் ஆன இயக்குநர் இமயம், ஆங்கிரி ஆன ஜாகுவார்

Intro:திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்முறையாக மருத்துவ கல்லூரியை நான்தான் கொண்டு வந்தேன் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் குமார் பெருமிதம்



திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திருமதி திருமலை சிவசங்கரன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் k. ஜெயக்குமார் நன்றி தெரிவித்தார் .Body:திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்முறையாக மருத்துவ கல்லூரியை நான்தான் கொண்டு வந்தேன் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் குமார் பெருமிதம்





திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திருமதி திருமலை சிவசங்கரன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் k. ஜெயக்குமார் நன்றி தெரிவித்தார்
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுயர மாலை அணிவித்து வெற்றி பெற்ற வேட்பாளர் நன்றி தெரிவித்தார் .

கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில் திருவள்ளூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள எங்கள் பகுதியில் உள்ள அனைத்து குறைபாடுகளும் துரிதமாக நீக்கப்படும் என்றும் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கப்படும் என்றும் என்னுடைய முதல் கோரிக்கையாக வைத்த மருத்துவ கல்லூரி திருவள்ளூர் மாவட்டத்தில் நான் கொண்டு வந்துள்ளேன் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.நான் லஞ்சம் வாங்கினால் என் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் நான் ஒருக்காலும் லஞ்சம் வாங்க மாட்டேன் என்றும் பகிரங்கமாக மேடையில் அறிவித்தார்.தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார் இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் திரு பி ஜேம்ஸ் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் திரு a.g சிதம்பரம் அவர்கள் கலந்து கொண்டனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.