ETV Bharat / state

திருவள்ளூரில் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் சிறையில் அடைப்பு

author img

By

Published : Apr 5, 2019, 11:36 PM IST

திருவள்ளூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழிப்பறியில் ஈடுப்பட்ட கும்பல் சிறையில் அடைப்பு

சென்னையை அடுத்த புழல் ஏரியில் நேற்று முன்தினம் மீன்பிடித்தபோது தனபால் என்ற மீனவரிடம் பணம் கேட்டு மிரட்டிய 6 பேர் கொண்ட கும்பல், தனபாலை வெட்டி விட்டு அவரிடமிருந்து செல்போன் மற்றும் ஒரு சவரன் நகையை பறித்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

திருவள்ளூர்,வழிப்பறி,6 பேர், கைது, சிறை
வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் சிறையில் அடைப்பு

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த காவல்துறையினர், வழிப்பறி வழக்கில் தொடர்புடைய 6 பேரை கைது செய்தது. அதில் மூவர் சிறுவர் என்பதால் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், கணேஷ்குமார் (25), அஜித்குமார் (18) அபினேஷ்(18) ஆகிய மூவரை பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆஜர்படுத்தி புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

சென்னையை அடுத்த புழல் ஏரியில் நேற்று முன்தினம் மீன்பிடித்தபோது தனபால் என்ற மீனவரிடம் பணம் கேட்டு மிரட்டிய 6 பேர் கொண்ட கும்பல், தனபாலை வெட்டி விட்டு அவரிடமிருந்து செல்போன் மற்றும் ஒரு சவரன் நகையை பறித்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

திருவள்ளூர்,வழிப்பறி,6 பேர், கைது, சிறை
வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் சிறையில் அடைப்பு

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த காவல்துறையினர், வழிப்பறி வழக்கில் தொடர்புடைய 6 பேரை கைது செய்தது. அதில் மூவர் சிறுவர் என்பதால் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், கணேஷ்குமார் (25), அஜித்குமார் (18) அபினேஷ்(18) ஆகிய மூவரை பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆஜர்படுத்தி புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

Intro:திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் தராத ஆத்திரத்தில் கத்தியால் வெட்டி விட்டு அவர் அணிந்திருந்த ஒரு சவரன் தங்கச் சங்கிலி செல்போன் மற்றும் கரையில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு சென்ற 6 பேர் கொண்ட கும்பல் கைது


Body:சென்னை அடுத்த புழல் ஏரியில் நேற்று முன்தினம் மீன்பிடித்தபோது தனபால் என்ற மீனவர் பணம் கேட்டு மிரட்டி பணம் தராத ஆத்திரத்தில் கத்தியால் அவரை வெட்டி விட்டுஇரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு அவர் அணிந்திருந்த ஒரு சவரன் தங்க நகையையும் இருசக்கர வாகனத்தையும் பறித்து சென்றது. பரபரப்பாக இருந்தது .இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த காவல்துறையினர் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய 6 பேரைக் கைது செய்தது. அதில் மூவர் சிறுவர் என்பதால் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளிக்கு மூவரையும் கொண்டு சென்று அடைந்தது கணேஷ்குமார் 25 அஜித்குமார் 18 அபினேஷ்18 ஆகிய மூவரை பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் இரண்டில் ஆஜர்படுத்தி புழல் செங்குன்றம் காவல்துறை கொண்டு சென்று அடைத்தனர் .etv செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ் பாபு

visual ftp


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.