ETV Bharat / state

விஜயகாந்த் பிறந்தநாளை கொண்டாடிய தேமுதிக தொண்டர்கள்!

திருவள்ளூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சி தொண்டர்கள் சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

author img

By

Published : Sep 22, 2019, 8:03 PM IST

DMDK Function

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு குன்றத்தூர் தேமுதிக சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு குன்றத்தூர் திருநாகேஸ்வரம் கோயிலிலிருந்து 108 பால்குடம் மற்றும் அலகு குத்தியவர்களின் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

DMDK Function

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், ”தேமுதிக தலைமை வாய்ப்பளித்தால் வருகின்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவேன். பேனர் விழுந்து பெண் உயிர் இழந்த சம்பவத்தில் அதிமுகவின் பேனர் விழுந்து உயிர் இழந்ததால்தான் இந்த விஷயம் சர்ச்சையானது. இதே தனியார் பேனர் விழுந்திருந்தால் இவ்வளவு பெரிய சர்ச்சை ஏற்பட்டிருக்காது. இடைத்தேர்தலில் கட்சி தலைமை அனுமதித்தால் போட்டியிடுவேன்” என்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு குன்றத்தூர் தேமுதிக சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு குன்றத்தூர் திருநாகேஸ்வரம் கோயிலிலிருந்து 108 பால்குடம் மற்றும் அலகு குத்தியவர்களின் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

DMDK Function

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், ”தேமுதிக தலைமை வாய்ப்பளித்தால் வருகின்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவேன். பேனர் விழுந்து பெண் உயிர் இழந்த சம்பவத்தில் அதிமுகவின் பேனர் விழுந்து உயிர் இழந்ததால்தான் இந்த விஷயம் சர்ச்சையானது. இதே தனியார் பேனர் விழுந்திருந்தால் இவ்வளவு பெரிய சர்ச்சை ஏற்பட்டிருக்காது. இடைத்தேர்தலில் கட்சி தலைமை அனுமதித்தால் போட்டியிடுவேன்” என்றார்.

Intro:தேமுதிக தலைமை கூறினால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேட்டி.


Body:தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குன்றத்தூர் தேமுதிக சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது இதில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு குன்றத்தூர் திருநாகேஸ்வரம் கோயிலிலிருந்து 108 பால்குடம் மற்றும் அலகு குத்தியவர்களின் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பின்னர் குன்றத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கட்சி கொடிகளை ஏற்றி வைத்து ஊர்வலமாக நடந்து சென்று குன்றத்தூர் முருகன் கோயிலில் பாலபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தார் இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது.Conclusion:தேமுதிக தலைமை வாய்ப்பாளித்தால் வருகின்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என கூறிய அவர் மேலும் பேனர் விழுந்து பெண் உயிர் இழந்த சம்பவத்தில் நடிகர் விஜய் கூறியிருப்பது அவரது சொந்த கருத்து.
அதிமுகவின் பேனர் விழுந்து உயிர் இழந்ததால் தான் இந்த விஷயம் சர்ச்சையானது.இதே தனியார் பேனர் விழுந்து இருந்தால் இவ்வளவு பெரிய சர்சை ஏற்பட்டு இருக்காது.
பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் வழிகாட்டுதலை பின்பற்றினால் சரியாக இருக்கும் என தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.