ETV Bharat / state

ஆழ்துளைக் கிணறுகளை மூடாவிட்டால் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை - Thiruvallur District Collector Warning

திருவள்ளூர்: பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அலுவலர்கள் இதனை கவனிக்காவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரித்துள்ளார்.

Deep wells should be closed in Thiruvallur, ஆழ்துளைக் கிணறுகளை மூடாவிட்டால் நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
author img

By

Published : Oct 31, 2019, 3:16 PM IST

திருச்சி மாவட்டத்தில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். இதன் எதிரொலியாக செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசியதாவது, 'திருவள்ளூர் மாவட்டத்தில் பயன்பாடு இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை உரிமையாளர்கள் உடனடியாக மூடிவிட வேண்டும். அலுவலர்கள் இதனை கவனிக்காவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Deep wells should be closed in Thiruvallur, ஆழ்துளைக் கிணறுகளை மூடாவிட்டால் நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

இதுவரை திருவள்ளூரில் 1,100 மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளது. மேலும் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது குறித்து 24 மணிநேரமும் செயல்படும் வாட்ஸ்ஆப் எண் 94443 - 17862 மற்றும் தொலைபேசி எண் 044_ 27664177 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆபத்தான ஆழ்துளைக் கிணறுகளை சாக்கினால் கட்டி மூடிய சிறுவர்கள்!

திருச்சி மாவட்டத்தில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். இதன் எதிரொலியாக செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசியதாவது, 'திருவள்ளூர் மாவட்டத்தில் பயன்பாடு இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை உரிமையாளர்கள் உடனடியாக மூடிவிட வேண்டும். அலுவலர்கள் இதனை கவனிக்காவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Deep wells should be closed in Thiruvallur, ஆழ்துளைக் கிணறுகளை மூடாவிட்டால் நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

இதுவரை திருவள்ளூரில் 1,100 மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளது. மேலும் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது குறித்து 24 மணிநேரமும் செயல்படும் வாட்ஸ்ஆப் எண் 94443 - 17862 மற்றும் தொலைபேசி எண் 044_ 27664177 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆபத்தான ஆழ்துளைக் கிணறுகளை சாக்கினால் கட்டி மூடிய சிறுவர்கள்!

Intro:
31.10.2019

திருவள்ளூர் மாவட்டத்தில் பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மூடப்படாமல் இருப்பதை கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,ஆழ்துளை கிணறு குறித்து 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க வேண்டிய எண்ணையும் அறிவித்தார். ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்.
Body:31.10.2019

திருவள்ளூர் மாவட்டத்தில் பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மூடப்படாமல் இருப்பதை கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,ஆழ்துளை கிணறு குறித்து 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க வேண்டிய எண்ணையும் அறிவித்தார். ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்.

திருச்சி மாவட்டத்தில் 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். இதன் எதிரொலியாக செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், திருவள்ளூர் மாவட்டத்தில் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகள் இருப்பதை உரிமையாளர்கள் உடனடியாக மூடி விட வேண்டும் என்றும், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மூலம் மூடாமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்த ஆட்சியர் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதால் இது போன்று ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் நீர் கிடைக்காததால் அதனை மூடாமல் இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், இது வைர 1100 மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டிருப்பதாகவும் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார். மேலும் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பது குறித்து 24 மணிநேரமும் செயல்படும் வாட்ஸ்ஆப் எண் 9444317862 மற்றும் தொலைபேசி எண் 044_ 27664177 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்தார். மேலும் போர்வெல் போடும் உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி ஆழ்துளை அமைக்கப்படுவது குறித்து அறிவுறுத்தப்படும் என்றும், ஊராட்சி நிர்வாகத்திடமும் ஆழ்துளை கிணறு அமைப்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பேட்டி: திருமதி. மகேஸ்வரி ரவிக்குமார்
மாவட்ட ஆட்சியர் திருவள்ளூர்

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.