ETV Bharat / state

மீன் இறங்குதளத்தைப் பார்வையிட்ட பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர்!

author img

By

Published : Nov 6, 2019, 9:33 AM IST

திருவள்ளூர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்த பெரிய மாங்காடு மீன் இறங்குதளத்தை பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் பார்வையிட்டார்.

cm opening the periya mangadu fishers rest place

திருவள்ளூர் மாவட்டம் பெரிய மாங்காடு பகுதியில் நான்கு கோடியே 38 லட்சத்து 57ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு மீன் இறங்குதளத்தினை அமைத்துள்ளது.

பழவேற்காடு ஏரியின் கரையில் 300 படகுகள் நிறுத்திவைக்ககூடிய வசதியுடன் அமைந்துள்ள இந்த இறங்குதளத்தில் மீன் உலர் தளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் இந்த இறங்குதளம் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டது.

மீன் இறங்குதளத்தைப் பார்வையிட்ட பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர்

இதன்பின்னர் பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன், மீன்வளத் துறை அலுவலர்களுடன் சென்று இறங்கு தளத்தில் உள்ள உலர் கூடம், வலை பின்னும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

இதையும் படிங்க: +2 வரை படித்துவிட்டு மூன்று ஆண்டுகள் மருத்துவராகப் பணிபுரிந்த பெண் கைது!

திருவள்ளூர் மாவட்டம் பெரிய மாங்காடு பகுதியில் நான்கு கோடியே 38 லட்சத்து 57ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு மீன் இறங்குதளத்தினை அமைத்துள்ளது.

பழவேற்காடு ஏரியின் கரையில் 300 படகுகள் நிறுத்திவைக்ககூடிய வசதியுடன் அமைந்துள்ள இந்த இறங்குதளத்தில் மீன் உலர் தளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் இந்த இறங்குதளம் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டது.

மீன் இறங்குதளத்தைப் பார்வையிட்ட பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர்

இதன்பின்னர் பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன், மீன்வளத் துறை அலுவலர்களுடன் சென்று இறங்கு தளத்தில் உள்ள உலர் கூடம், வலை பின்னும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

இதையும் படிங்க: +2 வரை படித்துவிட்டு மூன்று ஆண்டுகள் மருத்துவராகப் பணிபுரிந்த பெண் கைது!

Intro:05-11-2019
திருவள்ளூர் அருகே 300 படகுகளில் செல்லும் வகையில் பழவேற்காடு ஏரியில் புதிதாக 4 கோடியே 38 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில முதல்வரால் காணொளி மூலம் திறக்கப்பட்ட மீன் இறங்குதளத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்..


Body:05-11-2019

திருவள்ளூர் அருகே 300 படகுகளில் செல்லும் வகையில் பழவேற்காடு ஏரியில் புதிதாக 4 கோடியே 38 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில முதல்வரால் காணொளி மூலம் திறக்கப்பட்ட மீன் இறங்குதளத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்


திருவள்ளூர் மாவட்டம் பெரிய மாங்கோடு குப்பத்தில் 4 கோடியே 38 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் பழவேற்காடு ஏரியின் கரையில் 300
படகுகள் நிறுத்தி வைக்கக் கூடிய இறங்கு தளம் மீன் உலர் தலம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்ட மீன் இறங்குதளத்தினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்
பலராமன் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு
ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து மீன் இறங்கு தளம் வலை உலர் கூடம் உள்ளிட்டவைகளை மீனவர்கள் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.