ETV Bharat / state

மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அரவிந்தன் ஐபிஎஸ் பதவியேற்பு..!

author img

By

Published : Jul 1, 2019, 12:12 PM IST

திருவள்ளூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அரவிந்தன் ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரவிந்தன் ஐபிஎஸ்

தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் 28ஆம் தேதி 61 ஐபிஎஸ் அதிகாரிகளை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டது. இதில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்த பொன்னி, லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி-ஆக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவரது இடத்திற்கு சென்னை பூக்கடைப் பகுதி துணை காவல் ஆணையராக இருந்த அரவிந்தன் ஐபிஎஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

புதிய மாவட்ட காவல்கண்காணிப்பாளராக அரவிந்தன் ஐபிஎஸ் பதவியேற்பு

இதையடுத்து அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த அவரை மாவட்ட காவல்துறை அலுவலர்கள் வரவேற்றனர்.

தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் 28ஆம் தேதி 61 ஐபிஎஸ் அதிகாரிகளை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டது. இதில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்த பொன்னி, லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி-ஆக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவரது இடத்திற்கு சென்னை பூக்கடைப் பகுதி துணை காவல் ஆணையராக இருந்த அரவிந்தன் ஐபிஎஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

புதிய மாவட்ட காவல்கண்காணிப்பாளராக அரவிந்தன் ஐபிஎஸ் பதவியேற்பு

இதையடுத்து அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த அவரை மாவட்ட காவல்துறை அலுவலர்கள் வரவேற்றனர்.

Intro:திருவள்ளூர் மாவட்ட புதிய எஸ்பியாக p. அரவிந்தன் ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவரை காவல் துறை அதிகாரிகள் வரவேற்றனர் .

கடந்த ஜூன் 28 ஆம் தேதி தமிழக அரசு ஐபிஎஸ் அதிகாரிகள் 61 பேரை வெவ்வேறு இடங்களுக்கு பணி மாறுதல் செய்தது இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்தார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பொன்னி லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி ஆக மாற்றம் செய்யப்பட்ட அவர் வகித்து வந்த பொறுப்பிற்கு சென்னை பூக்கடை துணை ஆணையராக இருந்த p. அரவிந்தன் நியமிக்கப்பட்டதை அடுத்து இன்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் p. அரவிந்தன் ஐபிஎஸ் பொறுப்பேற்க வந்ததால். அவருக்கு காவல்துறையினர் வரவேற்பு அளித்து மரியாதை செய்தனர் பின்னர் அவர் தனது அறையில் முறைப்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்


Body:திருவள்ளூர் மாவட்ட புதிய எஸ்பியாக p. அரவிந்தன் ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவரை காவல் துறை அதிகாரிகள் வரவேற்றனர் .

கடந்த ஜூன் 28 ஆம் தேதி தமிழக அரசு ஐபிஎஸ் அதிகாரிகள் 61 பேரை வெவ்வேறு இடங்களுக்கு பணி மாறுதல் செய்தது இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்தார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பொன்னி லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி ஆக மாற்றம் செய்யப்பட்ட அவர் வகித்து வந்த பொறுப்பிற்கு சென்னை பூக்கடை துணை ஆணையராக இருந்த p. அரவிந்தன் நியமிக்கப்பட்டதை அடுத்து இன்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் p. அரவிந்தன் ஐபிஎஸ் பொறுப்பேற்க வந்ததால். அவருக்கு காவல்துறையினர் வரவேற்பு அளித்து மரியாதை செய்தனர் பின்னர் அவர் தனது அறையில் முறைப்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.