ETV Bharat / state

ஹரித்துவாரில் தலைமறைவாகியிருந்த கொலையாளிகளை கைதுசெய்த ஆவடி போலீஸ்!

author img

By

Published : Oct 6, 2019, 2:42 AM IST

திருவள்ளூர்: ஆவடி அருகே தம்பதியினரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருந்த இரு கொலையாளிகளை ஹரித்துவாரில் ஆவடி காவல் துறையினர் கைதுசெய்தனர்.

aavadi-police-arrested-the-accused-who-involved-in-murder

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களான ஜெகதீசன் - விலாசினி தம்பதியினர் ஆவடி சேக்காட்டில் வசித்துவந்தனர். அவர்களின் வீட்டில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ், புவலட்சுமி ஆகிய இருவரும் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.

வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் வயதான தம்பதியினரான ஜெகதீசன் - விலாசினியை கொலை செய்துவிட்டு நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களைப் பிடிக்க ஆவடி காவல் துறையினர் ஆறு தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

கைது செய்யப்ட்ட கொலையாளிகள்

இந்நிலையில், கொலை நடந்து 11 மாதங்களுக்குப்பிறகு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் வைத்து கொலையாளிகள் இருவரையும் ஆவடி காவல் துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதன்பிறகு விமானம் மூலம் இரு கொலையாளிகளும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர். கொலையாளி சுரேஷ் மீது ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் கொலை, கொள்ளை ஆகிய பிரிவுகளின் கீழ் 22 வழக்குகள் பதிவாகியிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காணாமல் போன பள்ளி மாணவி; இளைஞருடன் மீட்பு! - பாய்ந்தது போக்சோ

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களான ஜெகதீசன் - விலாசினி தம்பதியினர் ஆவடி சேக்காட்டில் வசித்துவந்தனர். அவர்களின் வீட்டில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ், புவலட்சுமி ஆகிய இருவரும் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.

வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் வயதான தம்பதியினரான ஜெகதீசன் - விலாசினியை கொலை செய்துவிட்டு நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களைப் பிடிக்க ஆவடி காவல் துறையினர் ஆறு தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

கைது செய்யப்ட்ட கொலையாளிகள்

இந்நிலையில், கொலை நடந்து 11 மாதங்களுக்குப்பிறகு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் வைத்து கொலையாளிகள் இருவரையும் ஆவடி காவல் துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதன்பிறகு விமானம் மூலம் இரு கொலையாளிகளும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர். கொலையாளி சுரேஷ் மீது ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் கொலை, கொள்ளை ஆகிய பிரிவுகளின் கீழ் 22 வழக்குகள் பதிவாகியிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காணாமல் போன பள்ளி மாணவி; இளைஞருடன் மீட்பு! - பாய்ந்தது போக்சோ

Intro:ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தம்பதிகளை கொலைசெய்து 11 மாதங்கள் தலைமறைவாக இருந்த கொடூர கொலையாளியை அரிதுவாரில் ஆவடி போலீசார் கைது செய்துள்ளனர்.Body:ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தம்பதிகளை கொலைசெய்து 11 மாதங்கள் தலைமறைவாக இருந்த கொடூர கொலையாளியை அரிதுவாரில் ஆவடி போலீசார் கைது செய்துள்ளனர்.

அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஈஸ்வரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது, ஆவடி சேக்காட்டில் வசித்துவந்த ஓய்வுபெற்ற தம்பதியர் ஜெகதீசன், விலாசனி ஆகியோர் தனிமையில் வசித்து வந்தனர். அவர்களின் வீட்டில் வேலைக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த சுரேஷ், புவலட்சுமி இருவரும் சேர்ந்துள்ளனர். வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்தில் முதியவர்கள் இருவரையும் கொடுரமாக கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். ஆவடி போலீசார் ஆறு தனிப்படைகளை அமைத்து நாடு முழுவதும் தேடிவந்தனர். 11 மாதங்களுக்கு பின்னர் உத்தரகண்ட் மாநிலத்தில் அரிதுவாரில் நேற்று கைது செய்து விமானம் மூலம் இன்று ஆவடிக்கு அழைத்து வந்ததாக காவல்துறை ஆணையர் ஈஸ்வரன் தெரிவித்தார். கொலையாளி சுரேஷ் மீது ஆந்திர மாநிலத்தில் 22 கொலை, கொள்ளை வழக்குகள் பதிவாகி இருப்பதாக மேலும் தெரிவித்தார். விசாகப்பட்டினத்தில் ஒரு காவல் நிலையத்தில் போலிசாரை கத்தியால் கிழித்து விட்டு தலைமறைவான கொடூர கொலையாளி என்றும் அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.