ETV Bharat / state

நடந்து சென்ற பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலி பறிப்பு!

author img

By

Published : Jul 29, 2021, 1:56 PM IST

துணிக்கடைக்கு சென்று திரும்பிய பெண்ணின் கழுத்திலிருந்து 7 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தங்க சங்கிலி  பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலி பறிப்பு  தங்க சங்கிலி பறிப்பு  தங்க சங்கிலி கொள்ளை  திருவள்ளூர் செய்திகள்  குற்றச் செய்திகள்  crime news  thiruvallur news  thirvallur news  thiruvallur latest news  Gold razor  thiruvallur 7 razor gold theft  gold theft  golg chain robbery  7 razor gold chain snatching from a woman  chain snatching
நகை பறிப்பு

திருவள்ளூர்: ராணிப்பேட்டை நெமிலி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரது மனைவி தேவி. இவர் மணவாளநகர் கபிலர் நகரில் உள்ள தனது மகள் அபிராமி வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 28) இரவு சுமார் 8 மணி அளவில் மணவாளநகர் பகுதியில் உள்ள பாத்திமா துணிக்கடைக்கு துணி எடுப்பதற்காக தனது மகளுடன் சென்றுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், தேவி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர்.

தங்க சங்கிலி  பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலி பறிப்பு  தங்க சங்கிலி பறிப்பு  தங்க சங்கிலி கொள்ளை  திருவள்ளூர் செய்திகள்  குற்றச் செய்திகள்  crime news  thiruvallur news  thirvallur news  thiruvallur latest news  Gold razor  thiruvallur 7 razor gold theft  gold theft  golg chain robbery  7 razor gold chain snatching from a woman  chain snatching
பாதிக்கப்பட்டவர்கள்
இந்தச் சம்பவம் குறித்து மணவாளநகர் காவல் துறையினருக்கு தேவியும் அவரது மகளும் தகவல் கொடுத்தனர்.
இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சட்ட விரோத கருக்கலைப்பு - போலி பெண் மருத்துவர் கைது

திருவள்ளூர்: ராணிப்பேட்டை நெமிலி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரது மனைவி தேவி. இவர் மணவாளநகர் கபிலர் நகரில் உள்ள தனது மகள் அபிராமி வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 28) இரவு சுமார் 8 மணி அளவில் மணவாளநகர் பகுதியில் உள்ள பாத்திமா துணிக்கடைக்கு துணி எடுப்பதற்காக தனது மகளுடன் சென்றுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், தேவி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர்.

தங்க சங்கிலி  பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலி பறிப்பு  தங்க சங்கிலி பறிப்பு  தங்க சங்கிலி கொள்ளை  திருவள்ளூர் செய்திகள்  குற்றச் செய்திகள்  crime news  thiruvallur news  thirvallur news  thiruvallur latest news  Gold razor  thiruvallur 7 razor gold theft  gold theft  golg chain robbery  7 razor gold chain snatching from a woman  chain snatching
பாதிக்கப்பட்டவர்கள்
இந்தச் சம்பவம் குறித்து மணவாளநகர் காவல் துறையினருக்கு தேவியும் அவரது மகளும் தகவல் கொடுத்தனர்.
இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சட்ட விரோத கருக்கலைப்பு - போலி பெண் மருத்துவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.