ETV Bharat / state

வறுமையின் காரணமாக உயிரிழந்த குடும்பம் - The family that died due to poverty

தென்காசி: கட்டளை குடியிருப்பு பகுதியில் வறுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வறுமையின் காரணமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
வறுமையின் காரணமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
author img

By

Published : Dec 3, 2019, 3:54 PM IST

தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பு பகுதியில் கந்தசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவரது வீட்டில் குழந்தை தொடர்ந்து அழுதுக்கொண்டிருந்தது.

இதனால் அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் வீட்டிலிருந்தவர்கள் கதவை திறக்காததால் கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது கந்தசாமி தூக்கிட்ட நிலையிலும், மனைவி மற்றும் மகன் கீழே உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல் நிலையத்துக்கு அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் விரைந்துவந்தனர்.

வறுமையின் காரணமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

பிறகு, அவர்களது உடல்களை உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாதைகேட்டு சடலத்துடன் திடீர் சாலைமறியல் !

தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பு பகுதியில் கந்தசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவரது வீட்டில் குழந்தை தொடர்ந்து அழுதுக்கொண்டிருந்தது.

இதனால் அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் வீட்டிலிருந்தவர்கள் கதவை திறக்காததால் கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது கந்தசாமி தூக்கிட்ட நிலையிலும், மனைவி மற்றும் மகன் கீழே உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல் நிலையத்துக்கு அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் விரைந்துவந்தனர்.

வறுமையின் காரணமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

பிறகு, அவர்களது உடல்களை உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாதைகேட்டு சடலத்துடன் திடீர் சாலைமறியல் !

Intro:தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பு பகுதியில் கந்தசாமி என்ற ஆட்டோ ஓட்டுனர் தூக்கில் தற்கொலை அவரது வீட்டில் அவரது மகன் மனைவி உடல் பிணமாக மீட்பு மற்றொருமகன் ஆபத்தான நிலையில் மருத்துவமணையில் அனுமதி


Body:தென்காசி மாவட்டத்தில் கட்டளை குடியிருப்பு பகுதியில் வறுமை காரணமாக மனைவி குழ்ந்தையை கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்கு ஆட்டோ டிரைவர் கந்த சாமி தற்கொலை செய்துள்ளார்

இன்று காலை கந்தசாமி என் வீட்டு கதவு பூட்டி இருந்த நிலையில் உறவினர்கள் அதிக நேரம் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர் அப்போது கந்த சாமி தூக்கில் தொங்கிய நிலையில் அருகே அவர் மனைவி இரத்தம் கக்கிய நிலையில் இறந்த நிலையிலும் மூத்தமகன் சின் முத்திரன் என்ற 6 வயது குழந்தை கழுத்தில் துண்டால் நெரிக்கப்பட்ட நிலையில் சுவற்றில் எங்கள் சாவிற்கு வறுமை தான் காரணம் என எழுதி இருந்ததால் காவல்துறை தகவல் அளிக்கப்பட்டு காவல்துறை விசாரணையில் தற்போது மனைவி குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்து பின்னர் கந்தசாமி தூக்கில் தொங்கி இறந்துள்ளார் இன்னொரு மகன் ஏகாந்த மூர்த்தி என்ற 2 வயது சிறுவன் மட்டும் வீட்டிற்குள்ளிருந்து உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.