ETV Bharat / state

மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பதவிமேல்தான் மோகம்- சரத்குமார் தாக்கு

author img

By

Published : Apr 16, 2019, 7:46 PM IST

நெல்லை : அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது இறுதி பரப்புரையை தென்காசியில் முடித்தார்.

சரத்குமார்

ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை முடிவடையும் என்பதால் தென்காசி தொகுதி மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது இறுதி பரப்புரையை மேற்கொண்டார்.

அப்போது, அடுத்த பத்து வருடங்களுக்கும் மோடி பிரதமராக இருக்க வேண்டும். ஊழலுக்கு பேர் போன காங்கிரஸ் கட்சியை மத்தியில் ஆட்சி அமைக்க விடக் கூடாது. ஸ்டாலினுக்கு முதல்வர் ஆக வேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளது, பொது மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

எனவே, தாங்கள் அளிக்கின்ற ஓட்டு தென்காசி தொகுதியில் மத்தியிலும் நல்லவர்களை தேர்ந்தெடுப்பதாக இருக்க வேண்டும் எனக் கூறி தனது இறுதி பரப்புரையை முடித்துக்கொண்டார்.

ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை முடிவடையும் என்பதால் தென்காசி தொகுதி மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது இறுதி பரப்புரையை மேற்கொண்டார்.

அப்போது, அடுத்த பத்து வருடங்களுக்கும் மோடி பிரதமராக இருக்க வேண்டும். ஊழலுக்கு பேர் போன காங்கிரஸ் கட்சியை மத்தியில் ஆட்சி அமைக்க விடக் கூடாது. ஸ்டாலினுக்கு முதல்வர் ஆக வேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளது, பொது மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

எனவே, தாங்கள் அளிக்கின்ற ஓட்டு தென்காசி தொகுதியில் மத்தியிலும் நல்லவர்களை தேர்ந்தெடுப்பதாக இருக்க வேண்டும் எனக் கூறி தனது இறுதி பரப்புரையை முடித்துக்கொண்டார்.

Intro:ஸ்டாலினுக்கு முதல்வராவது மட்டுமே குறிக்கோள் மக்களைப் பற்றி கவலை இல்லை சரத்குமார் காட்டம்


Body:நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது இறுதி பரப்புரையை தென்காசியில் முடித்தார் வரும் 18ம் தேதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் என்று தென்காசியில் தனது இறுதி பரப்புரை நடத்தினார் மோடி செய்த சாதனைகள் மற்றும் அடுத்த பத்து வருடங்களுக்கும் மோடியை பிரதமராக இருக்க வேண்டும் என்றும் ஊழலுக்கு பேர் போன காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க கூடாது என்றும் தெரிவித்தார் மேலும் ஸ்டாலின் அவர்களுக்கு முதல்வராக மட்டுமே குறிக்கோள் என்றும் பொது மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை என்று காட்டமாக தெரிவித்தார் தங்கள் அளிக்கின்ற ஓட்டு தென்காசி தொகுதியில் மத்தியிலும் நல்லவர்களை தேர்ந்தெடுப்பதாக இருக்க வேண்டும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கு ஓட்டு அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே வேண்டுகோள் விடுத்தார்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.