ETV Bharat / state

நெல்லையில் தொடரும் கொள்ளை சம்பவங்கள் - திருடர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

திருநெல்வேலி: நெல்லை கேடிசி நகரில் நீதிமன்ற பெண் ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை, 35 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருடர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
author img

By

Published : May 21, 2019, 2:43 PM IST

நெல்லை கட்டபொம்மன் நகர் விரிவாக்கப்பகுதியான பிருந்தாவன் நகரில் நீதிமன்ற பெண் ஊழியர் மாணிக்க சுந்தரி சனிக்கிழமை (18.052019) மாலை நாங்குநோியில் தனது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை வந்து பாா்க்கும்போது வீட்டிலிருந்த 15 பவுன் நகை, 35 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளையடிக்கப் பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதேபோல், பிருந்தாவன் நகரில் பள்ளி ஊழியர் அந்தோணி வீட்டில் அவரது மகன் உறங்கிக்கொண்டிருந்த போதே, ரூபாய் இருபதாயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும், ஒரு வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது தெரியவந்தது.

திருடர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

இது குறித்து வந்த புகாாின் போில் பாளையங்கோட்டை தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். அடுத்தடுத்து, மூன்று வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பதால் அப்பகுதியில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

நெல்லை கட்டபொம்மன் நகர் விரிவாக்கப்பகுதியான பிருந்தாவன் நகரில் நீதிமன்ற பெண் ஊழியர் மாணிக்க சுந்தரி சனிக்கிழமை (18.052019) மாலை நாங்குநோியில் தனது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை வந்து பாா்க்கும்போது வீட்டிலிருந்த 15 பவுன் நகை, 35 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளையடிக்கப் பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதேபோல், பிருந்தாவன் நகரில் பள்ளி ஊழியர் அந்தோணி வீட்டில் அவரது மகன் உறங்கிக்கொண்டிருந்த போதே, ரூபாய் இருபதாயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும், ஒரு வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது தெரியவந்தது.

திருடர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

இது குறித்து வந்த புகாாின் போில் பாளையங்கோட்டை தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். அடுத்தடுத்து, மூன்று வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பதால் அப்பகுதியில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

நெல்லை கேடிசி நகரில் நீதிமன்ற பெண்ஊழியர் வீட்டில் 15 பவுண் தங்க நகைகள் மற்றும் 35 ஆயிரம் ரூபாய், மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்தடுத்த 2 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது குறித்து பாளையங்கோட்டை தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை கட்டபொம்மன் நகர் விரிவாக்கப்பகுதியான பிருந்தாவன் நகரில் நீதிமன்ற பெண் ஊழியர் மாணிக்க சுந்தரி வீட்டில் 15 பவுன் நகை மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இவர் கடந்த சனிக்கிழமை மாலை நாங்குநோியில்தனது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளாா். திங்கள் காலை வந்து பாா்க்கும் போது வீட்டில் நகை,பணம் கொள்ளை போயிருப்பது தொியவந்தது. இதேபோல் பிருந்தாவன் நகரில் உள்ள மற்றொரு வீட்டில் பள்ளி ஊழியர் அந்தோணி என்பவர் மகன் கல்லூாி பேராசிாியர் வீட்டில் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளாா். வீட்டில் ஆள் இருக்கும் பொழுது ரூபாய் 20,000 கொள்ளை நடந்துள்ளது. நகை இருக்கும் அறைக்கு வரும் பொழுது உள்ளே ஆள் இருந்ததால் திருடன் தப்பி ஓட்டம் பிடித்துள்ளான்.  அதே போல மேலும் ஒரு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.. இதுகுறித்து வந்த புகாாின் போில் பாளை தாலுகா காவல் நிலைய போலிசாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பதால் அப்பகுதியில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மேலும் காவல்துறையினர் கொள்ளை சம்பவத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.