ETV Bharat / state

அணைகளிலிருந்து நீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி! - water released from mannimutharu

திருநெல்வேலி:பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைககளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிச்சியடைந்துள்ளனர்.

author img

By

Published : Aug 20, 2019, 4:30 PM IST

விவசாயிகள் மகிழ்ச்சியடையும் வகையில் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய் மற்றும் கோடகன் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த கால்வாய்களில் 1000 மில்லியன் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் இதனால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களில் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் 24,090 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் எனவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மகிழ்ச்சியடையும் வகையில் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய் மற்றும் கோடகன் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த கால்வாய்களில் 1000 மில்லியன் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் இதனால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களில் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் 24,090 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் எனவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Intro:Body:

சேர்வலாறு, மணிமுத்தாற்றில் 

விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பு 



சென்னை, 



 தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி  பழனிசாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய் நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய் மற்றும் கோடகன் கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள்  மற்றும் பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.அதனை  ஏற்று,   21.8.2019 முதல் 9.9.2019 முடிய 

1000 மில்லியன் கன அடி தண்ணீரை திறந்துவிட  உத்தரவிட்டுள்ளேன். 

 இந்த கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களில் உள்ள கிராமங்களில் உள்ள கால்நடை மற்றும் பொது மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் மற்றும், 24,090 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயிகள்   நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என அதில் கூறியுள்ளார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.