ETV Bharat / state

ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் - John Thomas, who inspected the train station

தென்காசி: செங்கோட்டை ரயில் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கோட்டை ரயில் நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்
செங்கோட்டை ரயில் நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்
author img

By

Published : Nov 27, 2019, 5:18 PM IST

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணியை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், மதுரை கோட்ட மேலாளர் பி.ஆர். லெனின் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ரயில்வே தண்டவாள உறுதித்தன்மை, தொழில்நுட்பப்பிரிவு, சுகாதாரப்பணிகள், தொழிலாளர்கள் பாதுகாப்புடன் பணி செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், 'புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தல், தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதன் தீர்வுக்கு பின்னரே புதிய ரயில் பாதைகள் அமைப்பது சாத்தியமாகும்' என்றார்.

செங்கோட்டை ரயில் நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்

மேலும், '2022ஆம் ஆண்டுக்குள் செங்கோட்டை, புனலூர் பாதை மின்மயமாக்கம் பணி முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: அரியலூர்-திருச்சி ரயில் தடத்தில் மின்மயமாக்கும் பணி: ரயில்வே அலுவலர் தகவல்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணியை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், மதுரை கோட்ட மேலாளர் பி.ஆர். லெனின் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ரயில்வே தண்டவாள உறுதித்தன்மை, தொழில்நுட்பப்பிரிவு, சுகாதாரப்பணிகள், தொழிலாளர்கள் பாதுகாப்புடன் பணி செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், 'புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தல், தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதன் தீர்வுக்கு பின்னரே புதிய ரயில் பாதைகள் அமைப்பது சாத்தியமாகும்' என்றார்.

செங்கோட்டை ரயில் நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்

மேலும், '2022ஆம் ஆண்டுக்குள் செங்கோட்டை, புனலூர் பாதை மின்மயமாக்கம் பணி முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: அரியலூர்-திருச்சி ரயில் தடத்தில் மின்மயமாக்கும் பணி: ரயில்வே அலுவலர் தகவல்

Intro:செங்கோட்டை ரயில் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு மேற்கொண்டார்


Body:தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்புக்காக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் மற்றும் மதுரை கோட்ட மேலாளர் பி ஆர் லெனின் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வில் ரயில்வே தண்டவாள உறுதித்தன்மை டெக்னிக்கல் பிரிவு சுகாதாரப்பணிகள் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் பணி செய்வது குறித்த ஆய்வு மேற்கொண்டனர் 2022ஆம் ஆண்டுக்குள் மின்மயமாக்கல் திட்டம் நிறைவு பெறும் அந்த காலகட்டத்திற்குள் செங்கோட்டை புனலூர் பாதை வின் மயமாக்கலும் முடிவு வரும் என்று பேட்டியில் தெரிவித்தார் மேலும் புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தல் தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ளது அதன் தீர்வுக்கு பின்னரே புதிய ரயில் பாதைகள் அமைப்பது சாத்தியமாகும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் செங்கோட்டை ரயில் நிலைய மேலாளர் திரு ராஜு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்


Conclusion:பேட்டி

ஜான் தாமஸ்
பொது மேலாளர்
தென்னக ரயில்வே

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.