ETV Bharat / state

சின்னமுட்டம் மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை

திருநெல்வேலி: இரண்டு மாவட்டத்தை சேர்ந்த படகுகள் கடலில் மோதியதால், இருதரப்பினரிடைய மோதல் எற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக சின்னமுட்டம் மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டது.

author img

By

Published : Jul 6, 2019, 6:20 PM IST

சின்னமுட்டம் மீனவர்கள் மீன் பிடிக்க தடை

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியை சேர்ந்த டெரென்ஸ் என்பவரின் நாட்டுப் படகு மீது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரத்தினம் என்பவரின் விசைப்படகு நேற்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நாட்டுப் படகு கடலில் முழ்கியது. இந்த விபத்து திருநெல்வேலி மாவட்ட மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இரு மாவட்ட மீனவர்களிடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன் பிடிக்கத் தடை விதித்து கன்னியாகுமரி மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

சின்னமுட்டம் மீனவர்கள் மீன் பிடிக்க தடை

இதனால் சின்னமுட்டம் துறைமுகத்தில் விசைப் படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியை சேர்ந்த டெரென்ஸ் என்பவரின் நாட்டுப் படகு மீது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரத்தினம் என்பவரின் விசைப்படகு நேற்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நாட்டுப் படகு கடலில் முழ்கியது. இந்த விபத்து திருநெல்வேலி மாவட்ட மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இரு மாவட்ட மீனவர்களிடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன் பிடிக்கத் தடை விதித்து கன்னியாகுமரி மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

சின்னமுட்டம் மீனவர்கள் மீன் பிடிக்க தடை

இதனால் சின்னமுட்டம் துறைமுகத்தில் விசைப் படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Intro:திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியை சேர்ந்த நாட்டுப் படகு மீது கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மோதி கடலில் விபத்து ஏற்பட்டது தொடர்பாக இரு மாவட்ட மீனவர்களிடையே மோதல் நடைபெறுவதை தடுக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தை சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன் பிடிக்க தடை விதித்து கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை உத்தரவு.


Body:திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியை சேர்ந்த நாட்டுப் படகு மீது கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மோதி கடலில் விபத்து ஏற்பட்டது தொடர்பாக இரு மாவட்ட மீனவர்களிடையே மோதல் நடைபெறுவதை தடுக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தை சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன் பிடிக்க தடை விதித்து கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை உத்தரவு.

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியை சேர்ந்த டெரென்ஸ் என்பவருக்குச் சொந்தமான நாட்டு படகு மீது கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த ரத்தினம் என்பவருக்கு சொந்தமான சகாய மாதா என்ற விசைப்படகு நேற்று கூடங்குளம் பகுதியில் இருந்து 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று நடுக்கடலில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நாட்டு படகு சேதமடைந்தது நடுக்கடலில் மூழ்கியது .இந்த விபத்தில் நாட்டுப் படகில் இருந்த டீலிக் மற்றும் ஸ்டைல்சிங் என்ற இரு மீனவர்கள் மாயமானவர்கள் .மேலும் வினோ,சகாயம் ஆகிய மீனவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து திருநெல்வேலி மாவட்ட மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரு மாவட்ட மீனவர்களிடையே மோதல் ஏற்படுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல கூடாது என கன்னியாகுமரி மீன்வளத்துறை தடைவிதித்துள்ளது. இதனால் சின்னமுட்டம் துறைமுகத்தில் விசைப் படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இரு மாவட்டம் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.