ETV Bharat / state

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

author img

By

Published : Jul 17, 2019, 3:18 PM IST

திருநெல்வேலி: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

extreme prevention rehearsal

திருநெல்வேலி டவுன் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் அதிகளவிலான பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோல் வடமாநிலங்களில் இருந்தும் பயணிகள் அதிகளவில் பிழைப்பு தேடி நெல்லை மாவட்டத்திற்கு வருகின்றனர். இந்நிலையில், சந்திப்பு ரயில் நிலையத்தில் போதை பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பது, தீவிரவாத அச்சுறுத்தல்களை தடுக்கும் ஒத்திகை நிகழ்ச்சி மோப்பநாய் உதவியுடன் நடைபெற்றது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

இந்த நிகழ்ச்சி நெல்லை உட்கோட்ட ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் அன்பழகன் தலைமையில் சுமார் 40க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்துகொண்டனர். இதில் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

திருநெல்வேலி டவுன் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் அதிகளவிலான பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோல் வடமாநிலங்களில் இருந்தும் பயணிகள் அதிகளவில் பிழைப்பு தேடி நெல்லை மாவட்டத்திற்கு வருகின்றனர். இந்நிலையில், சந்திப்பு ரயில் நிலையத்தில் போதை பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பது, தீவிரவாத அச்சுறுத்தல்களை தடுக்கும் ஒத்திகை நிகழ்ச்சி மோப்பநாய் உதவியுடன் நடைபெற்றது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

இந்த நிகழ்ச்சி நெல்லை உட்கோட்ட ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் அன்பழகன் தலைமையில் சுமார் 40க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்துகொண்டனர். இதில் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

Intro:நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று காலை தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ரெயில்வே போலீசார் மோப்பநாய் உதவியுடன் ரெயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணிகள் , அவர்களது உடமைகள் ஆகியவையும் கடும் சோதனைக்கு உட்பட்டது. இந்த பணியில் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 40 போலீகார் ஈடுபட்டனர். Body:
         

புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் ரெயில்களில் கொண்டு செல்வதை தடுக்கும் நோக்கிலும் , தீவிரவாதிகள் , சந்தேகத்திற்கு இடமாக பயணிக்கு நபர்கள் ஆகியோரை கண்டறியும் வகையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நெல்லை உட்கோட்ட ரெயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் அன்பழகன் தலைமையில் 40 போலீசார் இந்த பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலைய பகுதி முழுவதும் மோப்பநாய் , மெட்டல் டிடக்டர் ஆகியவற்றைக் கொண்டு வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டது. மேலும் ரெயில்களில் போதைப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா, பயணிகள் யாரேனும் வைத்திருக்கிறார்களா என பயணிகள் , அவர்களது உடமைகள் ஆகியவைவும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனையின் போது ரெயில் நிலையத்திற்கு வந்த மும்பை விரைவு ரெயில் , அனந்தபுரி விரைவு ரெயில் , பயணிகள் ரெயில் முழுவதும் சோதனை செய்யப்பட்டதுடன் , ரெயில் என்ஜின் , டீசல் டேங் ஆகியவையும் பிரத்தியோக கருவி கொண்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்றது.
         Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.