ETV Bharat / state

குற்றால அருவிகளில் இரண்டு நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி! - Bathing in Kuralla Waterfalls After Two Days

நெல்லை: குற்றால அருவியில் நீர்வரத்து குறைந்து இன்று காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

courtallam falls
author img

By

Published : Oct 22, 2019, 3:03 PM IST

நெல்லை மேற்கு மாவட்டம் தென்காசி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவியில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். மேலும் உங்கள் வழிகளில் குளித்தலையில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள்.

குற்றால அருவி

இந்நிலையில், கடந்த சில தினங்களாக தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பிரதான அருவியான குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க இரண்டு நாட்கள் தடை விதித்தனர். இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் அருவியில் நீர்வரத்து குறைந்து இன்று காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க:

சாமானியனின் நேர்மைக்கு சபாஷ் - காவல் துணை ஆணையர்!

நெல்லை மேற்கு மாவட்டம் தென்காசி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவியில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். மேலும் உங்கள் வழிகளில் குளித்தலையில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள்.

குற்றால அருவி

இந்நிலையில், கடந்த சில தினங்களாக தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பிரதான அருவியான குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க இரண்டு நாட்கள் தடை விதித்தனர். இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் அருவியில் நீர்வரத்து குறைந்து இன்று காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க:

சாமானியனின் நேர்மைக்கு சபாஷ் - காவல் துணை ஆணையர்!

Intro:குற்றால அருவிகளில் இரண்டு நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


Body:நெல்லை மேற்கு மாவட்டம் தென்காசி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவியில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும் மேலும் உங்கள் வழிகளில் குளித்தலையில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள் இந்நிலையில் கடந்த சில தினங்களாக தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பிரதான கருவியான குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டு நாட்கள் தடை வைத்தனர் இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர் இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்ததால் அருவியில் நீர்வரத்து குறைந்து இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்


Conclusion:பேட்டி 1

பத்மாவதி
ஆவுடையானுர்

பேட்டி 2
செல்வி
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.